Thursday, July 30, 2009

HONDA V4 - WORLD PREMIER CONCEPT MODEL BIKE














(click on the images to get full page view)

Honda Motor Europe Ltd. exhibited the World Premiere V4 Concept Model at Intermot Cologne.
The V4 Concept Model proposes a new, sensual design direction based on Honda's trademark 4-cylinder V- engine.
This year Honda celebrates its 60th anniversary as a company and next year the 50th anniversary of its participation in road racing, as well as the 30th anniversary of racing with an innovative 4-cylinder V-engine with oval pistons. Considering these milestones, Honda chose "The New Beginning" as its exhibition theme leading into 2009 and exhibited the V4 Concept Model which signifies the beginning of a new era.
For Intermot, Honda collected and exhibited successive V4 race machines as well as mass-market motorcycle products which were developed by feeding back the technologies cultivated through participation in challenging race competition, enabling visitors to review the lineage of 30 years of V4 engine technologies and see how Honda will take motorcycling somewhere it has not been before.
The exhibition also offers an easy-to-understand introduction to various challenges Honda has undertaken in order to create joy for its customers, by utilizing its technologies that have been continuously advanced through Honda's 60-year history and by its participation in motorsports.
Honda understands the global trend today that motorcycle users see increasing value in more emotional and sensual performance during the real world riding experience rather than absolute performance measured in numeric specifications.
On another front, user friendly features that meet with human sensibilities are also becoming important along with safety and environmental features, especially in mature markets.
Honda believes that the challenge to create attractive products with an increased focus on sensual performance will be the key for the future. At the same time, safety and environmental technologies as well as future energy technologies will continue to become an important theme for the development of motorcycle products.
Moreover, in order to offer a comfortable life with motorcycles for a larger number of customers, Honda will put increased focus on the human-fitting match of rider and machine. Conceived around the trademark 4-cylinder V-engine, the V4 Concept Model expresses functional beauty as well as a more sensual image to appeal more to the emotions of people.
Embodying Honda's passion for motorcycle development, the V4 Concept Model expresses the unique characteristics of Honda for a new era.
The V4 Concept Model mobilizes the driving forces of Honda - dreams, challenges, and creating new value. Honda positions this model as "the new beginning" of Honda's motorcycles.

=============
இந்தபைக் சென்னையில் பிரபலமாவது சற்று கடினம் தான்.
காரணம், நாம் டாவடிக்கும் ஃபிகர்களை பில்லியனில் ஏற்றிச் செல்ல ஏற்ற வசதி இல்லையேப்பா?!

அப்படியே வாங்கினாலும், யாரடி நீ மோகினியில் சுள்ளான் தனுஷ் மாதிரி பைக்கை தொலைச்சிட்டு, சென்னை புதுப்பேட்டையில் அதனை தேடி அலையாமல் இருந்தால் சரி தான்.
ALL THE BEST....!
ஹலோ..... நான் வாழ்த்துச் சொன்னது, நீங்க பைக் வாங்க இல்லை.....
வாங்கும் பைக்கை காணடிக்காமல் இருக்க. ஹி... ஹி....! :- )
அட்டு ஃபிகரை நட்டு கழன்று போன TVS 50-ல் அழைத்து ஊர் சுற்றுவதில் உள்ள ஆனந்தமே தனி தான் நம் ஆள்களுக்கு.
:- )

SERIOUSLY 7+1 DON'T DOs AFTER A MEAL

  • DON'T SMOKE
Experiment from experts proves that smoking a cigarette after meal is comparable to smoking 10 cigarettes (chances of cancer is higher).


  • DON'T EAT FRUITS
Eating fruits immediately after meals will cause stomach to be bloated with air. Therefore take fruit 1-2 hr after meal or 1hr before meal.


  • DON'T DRINK TEA
Because tea leaves contain a high content of acid. This substance will cause the Protein content in the food we consume to be hardened thus difficult to digest.


  • DON'T LOOSEN YOUR BELT
Loosening the belt after a meal will easily cause the intestine to be twisted & blocked.


  • DONT TAKE BATH
Bathing will cause the increase of blood flow to the hands, legs & body thus the amount of blood around the stomach will therefore decrease. This will weaken the digestive system


  • DON'T WALK
People always say that after a meal walk a hundred steps and you will live till 99. In actual fact this is not true. Walking will cause the digestive system to be unable to absorb the nutrition from the food we intake.


  • DON'T SLEEP

The food we intake will not be able to digest properly. Thus will lead to gastric & infection in our intestine. Go to bed after the digestion (after 45 - 60 minutes).

=================

DON'T FIGHT with your partner after taking meal, otherwise foods will digest immediately..... then you will feel HUNGRY & ANGRY.

Adjust & Digest with Him / Her. :-)

-anw@r

Tuesday, July 28, 2009

STOP SMOKING...!!




பொது இடங்களில் புகை பிடிப்போரை யார் யார் எல்லாம் பிடிக்கலாம்?


  • காவல்துறை அதிகாரிகள்

  • சுகாதார துறை அதிகாரிகள்

  • மருந்து கட்டுப்பாடு ஆய்வாளர்கள்

  • மத்திய கலால் ஆய்வாளர்

  • வருமான வரித்துறை ஆய்வாளர்

  • விற்பனை வரி ஆய்வாளர்

  • சுகாதார ஆய்வாளர்

  • போக்குவரத்து ஆய்வாளர்

  • ரயில் நிலைய அதிகாரி

  • ரயில் துணை நிலைய அதிகாரி

  • ரயில் தலைமை நிலைய அதிகாரி

  • ரயில் நிலைய பொறுப்பாளர்

  • அரசிதழ் பதிவு பெற்ற அதிகாரி

  • மருத்துவ இயக்குநர்

  • மருத்துவ கண்காணிப்பாளர்

  • மருத்துவமனை நிர்வாகி

  • தபால் அதிகாரி

  • தபால் தலைமை நிலைய அதிகாரி

  • மனிதவள மேம்பாட்டு மேலாளர்

  • தனியார் நிறுவன தலைமை நிர்வாகி

  • கல்லூரி முதல்வர்

  • பள்ளி தலைமை ஆசிரியர்

  • நூலகர்

  • துணை நூலகர்

  • நூலக பொறுப்பாளர்

  • நூலக அலுவலர்

  • விமான நிலைய மேலாளர்

  • விமான நிலைய அதிகாரிகள்

  • பொது சுகாதார இயக்குநர்

  • மத்திய மாநில பொறுப்பு அதிகாரி

  • ஒருங்கிணைப்பு அலுவலர்.

மேலும்..............

  • கடன்காரர்கள் :-)
  • பெற்றோர் :-)
  • பிள்ளைகள் :-)
  • உடன்பிறந்தவர்கள் :-)
  • காதலி or காதலன் :-)
  • மனைவி or கணவன் :-)

அடியேனின் திருக்( குரல்) ?!

புகையே நம்பகைஆதனில் அதனை பிடிப்போரை
பிடிப்போர் அல்லர் பகைவர்.

செய் & சாவு - DO & DIE

OR....

விடு & வாழு - LEAVE & LIVE

கேட்டால் சும்மா அதிருது இல்ல...?

LAUGH LOUDLY TO LIVE LONG LIFE...!!

சிரிப்பா சிரிக்க போறீங்க... :-)

:-) (-: (-: :-)

"சார், சம்பளத்துல 300 ரூபா குறையுது!"

"போன மாசம் உனக்கு 300 ரூபா கூட கொடுத்தப்ப நீ எதுவுமே சொல்லலியே?"

"தவறு எப்பவாவது நடக்கலாம், அடிக்கடி நடக்ககூடாதுங்கறத சுட்டிக் காண்பிக்கத்தான் இத உங்க கவனதுக்கு கொண்டு வந்தேன்."

===================

மனைவி : என்னங்க, உங்கள வேலையவிட்டு தூக்கிட்டாங்க போலிருக்கு

கணவன் : நான் ஸ்ட்ரைக்குல கூட கலந்துக்கலயே. எத வச்சு சொல்ற?

மனைவி : உங்க படுக்கை, தலைகாணி, கொசுமருந்து இதையெல்லாம் இப்பத்தான் உங்க ஆஃபீஸ் பியூன் கொடுத்துட்டு போறான்.

===================

இப்படி அடிக்கடி வந்து தொந்தரவு பண்ணினா நான் எங்க போவேன்னு டாக்டர் அந்த ஆள் கிட்ட சத்தம் போட்டாரே, யார் அவர்? ஏதாவது கந்து வட்டிக்காரரா?

சீ சீ அப்படியெல்லாம் இல்லை. அவன் சுடுகாட்டு வெட்டியான்.
2, 3 நாளா ஒரு பாடிய கூட காணோமேன்னு டாக்டரை டார்ச்சர் பண்றான்.

===================

இந்த வேலைக்காரி செஞ்ச காரியத்தால வீடே நாறிப் போச்சு.

அப்டி என்னதான் செஞ்சா?

திடீர்னு வேலைய விட்டு நின்னுட்டா.

===================

டா‌க்ட‌ர் என‌க்கு வெறும் இன்கமிங்தான், அவுட்கோயிங்கே இ‌ல்லை. 10 நாளாகுது டா‌க்ட‌ர்.

ரீசா‌ர்‌‌ஜ் ப‌ண்ணு‌ங்க. அது‌க்கு எது‌க்கு எ‌ங்‌கி‌ட்ட வ‌ந்‌‌தீ‌ங்க?

அட ‌நீ‌ங்க வேற டாக்டர் கிட்டத்தட்ட 10 நாளா மலச்சிக்கல்.

===================

இன்ஸ்பெக்டர்: ஏம்பா அங்க பீச்சுல வெறும் ஜட்டி பிரா மட்டும் போட்டுட்டு ஒரு குரூப் டா‌ன்‌ஸ் ஆடறதா புகார் வந்திருக்கே போய் என்னன்னு பாத்தியா?

ஏட்டு : ஜட்டி பிராவெல்லாம் இல்லீங்க அவங்க சும்மாத்தான் ஆடறாங்க!

===================


மேனேஜ‌ர் : நேத்திக்கு உட‌ம்பு ச‌ரி‌யி‌ல்ல‌ன்னு ‌அலுவலக‌த்‌து‌க்கு ‌விடுமுறை போட்டுருக்க. ஆனா நீ நே‌த்து கிரிக்கெட் போ‌ட்டில 35 ரன் அடிச்சதா உன் பிரண்ட் சொல்றான்... இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லாயில்ல.

ஊ‌ழிய‌ர் : சார் என‌க்கு ‌நிஜமாகவே உட‌ம்பு ச‌‌ரி‌யி‌ல்ல. அதனா‌லதா‌ன் ‌கி‌ரி‌க்கெ‌ட்ல 35 அடிச்சேன். இல்லாட்டி செஞ்சுரி போட்டிருப்பேனே‌ங்க சா‌ர்.

===================

திருமண நிகழ்ச்சி ஒன்றில். . . யாருப்பா அது சாப்பிட்டு முடிச்சிட்டு சாப்பாட்டு இலையை மேல தூக்கி காமிக்கிறது?

அவர் இந்த ஒரு மாசத்தில அவ‌ர் கல‌ந்து‌க்‌கி‌ட்ட 100வது கல்யாணமாம் இது.

===================


மருமகள் : டாக்டர் என்னோட நாய் வாலை கட் பண்ணிடுங்க.

டாக்டர் : ஏன் திடீர்னு?

மருமகள் : என் மாமியார் நாளைக்கு ஊர்லேந்து வர்றாங்க. வீட்லேந்து ஒரு துரும்புகூட அவங்களை வரவேற்கக் கூடாதுன்னுதான்.


===================

கோம‌தி : தான் பிச்சைக்காரனுக்கு 25 ரூபாய் கொடுத்தேன்னு பெருமை அடிச்சுக்கறாளே, அவ புருஷன் ஒண்ணுமே சொல்ல மாட்டானா?

சும‌தி : அவ பிச்சைக்காரன்னு சொல்றதே அவளோட புருஷன தான்!கோம‌தி : ?!?!?


===================

மருந்துக்கடையில் ஒரு பெ‌ண்ணு‌க்கு‌ம், மரு‌ந்து‌க் கடை‌க்காரரு‌க்கு‌ம் கடு‌ம் வா‌க்குவாத‌ம். அருகே செ‌ன்று எ‌ன்னவெ‌ன்று ஒ‌ட்டு‌க் கே‌ட்ட‌தி‌ல்......,

மருந்து கடைக்காரர் : இந்தாம்மா, 10 தூக்க மாத்திரை வேணும்னா டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் வேணும், வெறும் உன்னோட மாமியார் ஃபோட்டோ மட்டும் போதாது.

===================

கணக்கு ஆ‌சி‌ரிய‌ர் : உன் வலது பாக்கெட்ல ஒரு ரூபாயு‌ம், இடது பாக்கெட்ல ஒரு ரூபாயு‌ம் இரு‌ந்தா ‌நீ எ‌ன்ன ‌நினை‌ப்ப?

சிறுவன் : இது வேறு யார் டிராயராக இரு‌‌க்கு‌‌ம்னு ‌நினை‌ப்பே‌ன்.

===================

வேலைக்காரன் : ஐயாவுக்கு மூளைல ஸ்கேன் எடுக்கணும்னு சொல்லிட்டாங்களாமே.

முதலாளி : அதுக்கு நீ ஏன் பதர்ற?

வேலைக்காரன் : இல்லாத ‌விஷய‌த்துல எப்படி ஸ்கேன் செய்வாங்க ஐயா!

===================

அந்த நாய் போலீ‌ஸ் நாய்னு எப்படி கண்டுபிடிச்சீங்க?

நாய்க்கே எவ்வளவு பெரிய தொந்தி இருக்கு பாருங்க!

===================


மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்.

சினேகிதி : அ‌ப்படியா... ந‌ல்ல ‌விஷயமா‌ச்சே.. அதுக்கு முன்னாடி எ‌ப்படி இரு‌ந்தா‌ர்?

மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்.

===================

எ‌ன் மனை‌வி எத‌ச் சொ‌ன்னாலு‌ம் மறு‌த்து‌ப் பேசுவா, நா‌ன் சொ‌ல்றக மறுத்துப் பேசாமல் இருக்க என்ன செய்யலாம்?

நீங்க அவ‌ங்க தூ‌ங்கு‌ம்போது பேசு‌ங்க.

===================

நீதிபதி : உன் மேல 3 வழ‌க்கு ப‌திவா‌கி‌யிருக்கு, எப்படியும் 4 வருஷம் தண்டனை கிடைக்கும். இதுக்கு நீ என்ன சொல்லப்போற?

குற்றவாளி : ஐயா, இது ஆடிமாசம், ஆடித்தள்ளுபடியெல்லாம் கிடையாதா சார்?

===================

வழிபோக்கன் : சார்! லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்துக்கு எப்படிப் போகணும்?

மற்றவன் : அஞ்சு ரூபா கொடு. சொல்றேன்!

===================


சித்தப்பா செத்துட்டாரு... சாவுக்கு எல்லாமே நான்தான் செஞ்சேன்!

சரி.. சித்தப்பா எப்படிச் செத்தாரு?

அதான் சொன்னேனே... எல்லாம் நான்தான் செஞ்சேன்!

===================

வாத்தியார் : ஏண்டா ப‌ள்‌ளி‌க்கு இ‌வ்வளவு தாமதமா வ‌ர்ற?

பையன் : சா‌ர்... நா வேகமா‌த்தா‌ன் வ‌ந்‌து‌க்‌கி‌ட்டிரு‌ந்தே‌ன்.. ந‌ம்ம ப‌ள்‌ளி‌க்கு வ‌ர்ற சாலை‌யில ‘பள்ளிக் கூடம் மெதுவாகச் செல்லவும்’-னு போர்டு போட்டிருந்துச்சு சார்! அதா‌ன்...

===================


உங்க ஆபிஸ் கேஷியர் ஏன் கரண்டியால பணத்தை எடுத்து குடுக்கறார்?

அவ‌ர் ரொ‌‌ம்ப நே‌ர்மையானவரா‌ம். ஆ‌பி‌ஸ் பண‌த்தை கையால கூட தொட மா‌ட்டாரா‌ம்.


===================

எழுத்தாளர் : ஏன் சார் பே‌ப்ப‌ர்ல ஒரு ப‌க்க‌த்‌தி‌ல் மட்டும் எழுதி அனுப்பவும்னு சொ‌ன்‌னீ‌ங்க. நானும் அதே மா‌தி‌ரி 40 கதைகள் அனுப்பியிருந்தேன். ஒ‌‌ண்ணுமே வ‌ெ‌ளிவரலையே ஏ‌ன்?

எடிட்டர் : இன்னொரு சைடை ரஃப் பேப்பரா உபயோகிச்சுட்டுருக்கோம் சார்.

===================


எ‌ன் மனை‌வியை‌ ஒருவ‌ன் கட‌த்‌தி‌க் கொ‌ண்டு போ‌யி‌ட்டா‌ன் சா‌ர்.

அ‌ப்படியா?

அவனை எ‌ப்பாடியாவது ப‌ழிவா‌ங்கணு‌ம்.

முத‌ல்ல உ‌ங்க மனை‌விய கா‌ப்ப‌த்தணு‌ம். அதா‌ன் மு‌க்‌கிய‌ம்.

இ‌ல்ல அவன ப‌ழிவா‌ங்கணு‌ம்னா எ‌ன் மனை‌விய ‌மீ‌ட்காமலே ‌வி‌ட்டு‌‌ட்றதுதா‌ன் ஒரே வ‌ழி.

===================

ஆண் : மேடம், இந்த சூப்பர் மார்க்கெட் கூட்டத்தில் என் மனைவி காணாமல் போய் விட்டாள். நீங்கள் என்னுடன் இரண்டு நிமிடம் பேசிக் கொண்டிருக்க முடியுமா?

பெண் : ஏன்?

ஆண் : நான் ஒரு அழகான பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்தால் போதும், எங்கிருந்தாலு‌ம் வந்து விடுவாள்.

===================

அப்படி என்னடா கேட்ட? உன் லவர் சீ! சீ! அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்னு சொல்றா?

என்னையும், என் அம்மாவையும் அடிப்பாயான்னு கேட்டேன்.

===================

மாமியார் : ரொம்ப அழகுன்னு நினைச்சுட்டு கர்வப் படாதே. உன் வயசுல நான் உன்னை விட அழகா இருந்தேன்.

மருமகள் : ஆனா நான் உங்க வயசுல உங்கள மாதிரி இ‌வ்ளோ அசிங்கமா இருக்க மாட்டேன்.

===================

அ‌ங்க எ‌ன்ன அ‌வ்ளோ கூ‌ட்ட‌ம்?

ஒரு அரசு அ‌திகா‌ரியோட ‌வீடு அது.

அ‌ந்த அ‌திகா‌ரி ரொ‌ம்ப கடமை உண‌ர்‌ச்‌சி ‌மி‌க்கவ‌ர்னு ‌நினை‌க்‌கிறே‌ன்.

அலவலக‌த்துல ரெ‌ய்டு அது இது‌ன்னு வ‌ர்றதால ‌வீ‌ட்லயே எ‌ல்லா வேலையையு‌‌ம் முடி‌ச்‌சிடுவா‌ர்.

===================

ப‌ன்‌றி : ம‌க்க‌ள் ந‌ம்மல ரொ‌ம்ப கேவல‌ப்படு‌த்துறா‌ங்கடா ம‌ச்சா‌ன்.

எ‌லி : ஏ‌ன்டா அ‌ப்படி சொ‌ல்ற?

ப‌ன்‌றி : ‌பி‌ன்ன எ‌ன்னடா? அவ‌ங்களு‌க்கு வ‌ர்ற கா‌ய்‌ச்சலு‌க்கு எ‌ல்லா‌ம், ப‌ன்‌‌றி‌க் கா‌ய்‌ச்ச‌ல், எ‌லி ஜூர‌ம், ‌சி‌‌க்க‌ன் கு‌னியா‌ன்னு ந‌ம்ம பெயர வை‌க்‌கிறா‌ங்க.


===================

ஏம்பா உருளை என்ன விலை?

கிலோ பத்து ரூபாய்யா.

சொல்லி கொடுப்பா

உருளை‌க் ‌கிழ‌ங்கு கிலோ பத்து ரூபா‌‌ய். ‌ம்.. சொல்லிட்டேன் பைய ‌‌பிடி‌ங்க.

===================

டே‌ய் ம‌தி‌ப்பெ‌ண் குறைவா வா‌ங்‌கி இரு‌ந்‌தியே.. உ‌ன் அ‌ப்பா ‌தி‌ட்டலையா?

இ‌ல்லடா எ‌ன்ன ரொ‌‌ம்ப புக‌ழ்‌ந்தா‌ர் டா...

எ‌ன்னடா சொ‌ல்ற புக‌ழ்‌ந்தாரா?

ம், ஒண்ணு மட்டும் நிச்சயமா தெ‌ரியுது, ‌நீ பரீட்சையில் காப்பியடிக்கல‌ன்னு சொ‌ல்‌லி ரொ‌ம்ப பெருமைப‌ட்டா‌ர்.

===================


காவல‌ர் : ஏம்மா . . . வீடு தீப்பத்தி எரியும்போது நீங்க மட்டும் தப்பிச்சு வந்துட்டீங்களாமே? உங்க கணவர் புகார் கொடுத்திருக்கார்.

மனைவி : அவர் பாவம் நல்லா தூங்கிட்டிருந்தார் எழுப்ப மனசு வரலை . . . அதான்!

===================


விமான‌‌த்தை இய‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்த ஒரு விமானி, தரையிலுள்ள கண்ட்ரோல் ரூம்முக்கு அனுப்பிய செய்தி. “தரைக்கு இன்னும் 600 அடி, தண்ணீர்க்கு இன்னும் 300 அடி, எரிபொருள் தீற போகிறது. என்ன செய்ய வேண்டும் சொல்லுங்கள?

கண்ட்ரோல் ரூம் பணியாளர் : நான் சொல்லுவதை திரும்ப சொல்லுங்கள், “ஏ! பரலோகத்திலிருக்கும் பரமபிதாவே! என்னை மன்னித்து ரட்சியுங்கள்".

===================

மாணவர்கள் : மு‌ட்டா‌ள்னா யா‌ர் சா‌ர்?

ஆசிரியர் : தா‌ன் சொ‌ல்ல ‌வ‌ந்த ‌விஷய‌த்தை ம‌‌ற்றவ‌ர்களு‌க்கு தெ‌ளிவாக பு‌ரிய வை‌க்க முடியாதவ‌ன் தா‌ன் மு‌ட்டா‌ள். புரியுதா?

மாணவர்கள் (கோரசாக) : புரியலையே சார்...

===================

என்ன இது ஆபீஸ்னு நெனச்சீங்களா இல்ல உங்க வீடுன்னு நெனச்சீங்களா? கொஞ்சம் கூட ஒரு இது இல்லாம எல்லாம் படுத்தே தூங்க ஆரம்பிச்சுட்டீங்க! அதுவும் குடு‌ம்ப‌த்தோட சே. நான்சென்ஸ்...

சார் உங்க ஞாபக மறதிக்கு ஒரு எல்லையே இல்லை? இது உங்க ஆபீஸ் இல்ல, ட்ரை‌ய்னோட ஸ்லீப்பர் கிளாஸ் கோச்!


===================


ஆசிரியர் : எண்கள் தெரியுமா எங்க சொல்லுபாப்போம் 7 க்கு ஆப்பறம் என்ன?

மாணவன்: 8 சார்!

ஆசிரியர்: 9க்கு அப்பறம் என்ன?

மாணவன்: 10 சார்!

ஆசிரியர்: வெரி குட்! உ‌ன் பெ‌ற்றோ‌ர் நல்லா பயிற்சி கொடுத்துருக்கா‌ங்க! எங்க இப்ப சொல்லு 10க்கு பிறகு என்ன?

மாணவன்: ஜாக்கி சார்!

===================

முதல் நபர் : ஏன் இப்படி இஷ்டத்துக்கு குடிக்கிறே? ஏதாவது கவலையா?

இரண்டாம் நபர் : என் பொண்டாட்டியை பக்கத்து வீட்டுக்காரன் இழுத்துக்கிட்டு போயிட்டான்.

முதல் நபர் : நீ கவலைப் படறது நியாயம் தான்.


இரண்டாம் நபர் : அதுக்கு கவலைப்படலே. எ‌ங்கே மறுபடியும் கொண்டு வந்து விட்டுடுவானோன்னுதா‌ன் பயமா இருக்கு

===================

என்ன சார் இது இன்டர்வியூவுக்கு வந்தா எல்லாருக்கும் கண்ணுல சொட்டு மருந்து ஊத்தறாங்க?

ஹலோ! இது இன்டர்வியூ இல்ல! வரிசையா எல்லாம் உக்காந்திருந்தா அது கம்பெனி இன்டர்வியூ‌ன்னு நென‌ச்சு வ‌ந்து உ‌ட்கா‌ர்‌ந்து‌க்கறதா? இது கண் ஆஸ்பத்திரி!.

===================

என்ன டாக்டர் ஆபரேஷனை முடிச்சுட்டு தையல் போடாம போறீங்க?

அடப்பாவி நீ இன்னுமா உயிரோட இருக்க?! நா‌ன் போ‌ஸ்மா‌ர்‌ட்ட‌ம்ல செ‌ஞ்சே‌ன்.

====================

உன் சமையல நாய் கூட திங்காது!

சத்தமா சொல்லாதீங்க, உங்க அம்மா உள்ளதான் சாப்பிட்டுக்கிட்டு இருக்காங்க!


:-) :-) ( - : ( - :

சிரித்து வாழ வேண்டும்......

பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே.

Monday, July 27, 2009

TAXES IN INDIA...! TEXT TO INDIANS...?!

Tax Structure in INDIA

Question 1 :
What are you doing?
Ans. : Business.

Tax : PAY PROFESSIONAL TAX!


Question 2 :
What are you doing in Business?
Ans. : Selling the Goods.

Tax : PAY SALES TAX!!


Question 3 :
From where are you getting Goods?
Ans. : From other State/Abroad

Tax : PAY CENTRAL SALES TAX, CUSTOM DUTY & OCTROI


Question 4 :
What are you getting in Selling Goods?
Ans. : Profit.

Tax : PAY INCOME TAX!

Question 5:
How do you distribute profit ?
Ans : By way of dividend

Tax : PAY DIVIDEND DISTRIBUTION TAX


Question 6 :
Where you Manufacturing the Goods?
Ans. : Factory...

Tax : PAY EXCISE DUTY!


Question 7 :
Do you have Office / Warehouse / Factory?
Ans. : Yes

Tax : PAY MUNICIPAL & FIRE TAX!


Question 8 :
Do you have Staff?
Ans. : Yes

Tax : PAY STAFF PROFESSIONAL TAX!


Question 9 :
Doing business in Millions?
Ans. : Yes --

Tax : PAY TURNOVER TAX!

Ans : No --

Tax : Then pay Minimum Alternate Tax


Question 10 :
Are you taking out over 25,000 Cash from Bank?
Ans. : Yes, for Salary.

Tax : PAY CASH HANDLING TAX!


Question 11 :
Where are you taking your client for Lunch & Dinner?
Ans. : Hotel

Tax : PAY FOOD & ENTERTAINMENT TAX!


Question 12 :
Are you going Out of Station for Business?
Ans. : Yes

Tax : PAY FRINGE BENEFIT TAX!


Question 13 :
Have you taken or given any Service / (s)?
Ans. : Yes

Tax : PAY SERVICE TAX!


Question 14 :
How come you got such a Big Amount?
Ans. : Gift on birthday.

Tax : PAY GIFT TAX!


Question 15 :
Do you have any Wealth?
Ans. : Yes

Tax : PAY WEALTH TAX!


Question 16 :
To reduce Tension, for entertainment, where are you going?
Ans. : Cinema or Resort.

Tax : PAY ENTERTAINMENT TAX!


Question 17 :
Have you purchased House?
Ans. : Yes

Tax : PAY STAMP DUTY & REGISTRATION FEE !


Question 18 :
How you Travel?
Ans. : Bus

Tax : PAY SURCHARGE!


Question 19 :
Any Additional Tax?
Ans. : Yes

Tax : PAY EDUCATIONAL, ADDITIONAL EDUCATIONAL & SURCHARGE ON ALL THE CENTRAL GOVT.'s TAX !!!


Question 20:
Delayed any time Paying Any Tax?
Ans. : Yes

Tax : PAY INTEREST & PENALTY!


Finally.... A Single Question asked by INDIAN :

Can I die now??

Ans : Wait we are about to launch the FUNERAL TAX !!???


My comment :
Eventhough we pay lot of taxes to our nation, still we Proud to be an INDIAN

JAI BHARAT..... JAI HO :-)


Advanced wishes for INDIA's INDEPENDENCE DAY

Sunday, July 26, 2009

PLEASE... BE CAREFUL....!!














MOBILE
Don't put your mobile closer to your ears until the recipient answers.

Because directly after dialing, the mobile phone would use it's maximum signaling power, which is: 2watts = 33dbi.

Please use LEFT EAR while using cell (mobile).

Because if you use the right one it may affect brain directly.

This is a true fact from Apollo medical team.

MENTOS
Don't eat Mentos before or after drinking Coke or Pepsi.
Because the person will die immediately as the mixture becomes Cyanide.


APPY FIZZ

Do not drink APPY FIZZ. It contains Cancer causing agent.

TABLETS

Avoid these tablets as they are very dangerous (made by United States)
  • D cold
  • Vicks action- 500
  • Actified
  • Coldarin
  • Co some
  • Nice
  • Nimulid
  • Cetrizet-D
All above tablets contains Phenyl- Propanol - Amide PPA which causes Strokes.


KURKURE
Don't eat Kurkure.

Because it contains high amount of Plastic.
If you don't believe, burn kurkure n u can see plastic melting.


COTTON EAR BUDS
Please do not show sympathy to people selling buds on roadside or at Signals.

Just wanted to warn you people not to buy those packs of ear buds you get at the roadside.
It's made from cotton that has already been used in hospitals. They take all the dirty, blood and pus filled cotton, wash it, bleach it and use it to make ear buds. So, unless you want to become the first person in the world to get Herpes Zoster Oticus (a viral infection of the inner, middle, and external ear) of the ear and that too from a cotton buds. DON'T BUY THEM!


Courtesy : News report from Times of India


PLEASE BE AWARE YOURSELF AND WARN ALL OTHERS WHOM YOU CARE TO KNOW THESE FACTS.

-anwar

MINOR TSUNAMI @ MUMBAI ON 23-07-2009

HUGE TIDES HIT MUMBAI BEACH

































Saturday, July 25, 2009

HANGING SYSTEM

YOUR COMPUTER WILL NOT GET HANGED.........
BCOZ CPU IS ALREADY HANGING........!?!


















DON'T SAY THAT YOUR SYSTEM GOT HANGED.......!! :-)

Friday, July 24, 2009

உடல் எழுத்து - அ முதல் ஆஹா வரை..!!

BODY LANGUAGE...!


திகாலை எழு.

காயம் தொழு.

ருதயம் துடிக்க விடு.

ரழுந்த பல் தேய்.

டல் வேர்வை கழி.

ளைச்சதை ஒழி.

ருதுபோல் உழை.

ழைபோல் உண்.

ம்புலன் பேணு.

ழித்துவிடு புகை & மதுவை.

ட்டம் போல் நட.

ஒளதடம் பசி.

தாற்றின் எஃகாவாய்.


நன்றி : கவிப்பேரரசு வைரமுத்து (கொஞ்சம் தேநீர் நிறைய வானம்).


தமிழுக்கு உயிர் எழுத்து அழகு.
வாழ்க்கைக்கு இந்த உடல்மொழி எழுத்து ஆரோக்கியம்.

-Anwar

Thursday, July 23, 2009

காமக் கொடூர கொலைகார காங்கேயக் கருப்புக் காளை :-)

Watch this Funny Video & Enjoy.... (read my comment too)

BAD BULL & SAD JOLL(U) :-) (-:

அத்தனைக் காளைகளுக்கு (ஆண்கள்) மத்தியில் இரண்டு காளைகள் மட்டும் (மாடும் & அந்த மனிதனும்) நிர்வாணம். அவமானம் மாட்டுக்கா அல்லது மனிதனுக்கா? :-) மாட்டின் சாணத்தில் நாட்டின் மானம் (விவசாயம்) உள்ளது.

மாட்டையும் & நாட்டையும் காப்போம்.

-anwar

ONCE IN 100 YEARS...!!














TO LEARN MORE ABOUT SOLAR & LUNAR ECLIPSE, VISIT NASA'S OFFICIAL WEBSITE
Thanks & Regards,
Ahamed Anver




Wednesday, July 22, 2009

20 USEFUL TIPS TO USE CREDIT CARDS IN SAFE WAYS



1. கிரெடிட் கார்டு என்பது உங்கள் பர்சை உடனடியாக காலி செய்யாவிட்டாலும், உரியகாலத்தில் அளவுக்கதிகமான கட்டணத்தோடு காலி செய்யும். எனவே உங்கள் கிரெடிட் கார்டை கவனமாக பாதுகாக்க/கையாள வேண்டும்.

2. கிரெடிட் கார்டுக்கான விண்ணப்பத்தை நிரப்பும்போது, அதை நீங்களே நிரப்புங்கள். தேவையானபோது மட்டும் விற்பனை பிரதிநிதியின் உதவியை நாடுங்கள். நிரப்பப்பட்ட விண்ணப்பத்தை நகல் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். அதைத்தொடர்ந்து கிரெடிட் கார்டுக்காக தனியே ஒரு ஃபைல் போட்டு கிரெடிட் கார்டு தொடர்பாக பில்கள் உட்பட அனைத்து கடிதத்தொடர்புகளையும், நீங்கள் கிரெடிட் கார்டு மூலம் பெற்ற பொருள் மற்றும் சேவை குறித்து அஞ்சல் மூலம் வரும் விளம்பரங்களையும் சேமித்து வையுங்கள்.

3. கிரெடிட் கார்டு விண்ணப்பத்தின் பின்புறத்தில் அச்சிடப்பட்டுள்ள மற்றும் கிரெடிட் கார்டுடன் வழங்கப்படும் விதிமுறைகளை பொறுமையுடன், முழுமையாக படியுங்கள். விளக்கம் தேவைப்பட்டால் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி விளக்கம் பெற தயங்காதீர்கள்.

4. புதிய கிரெடிட் கார்டு வாங்கும்போது இயன்றவரை புகைப்பட கிரெடிட் கார்டை வாங்குங்கள். இதற்காக கூடுதலாக மிகச்சொற்பமான தொகையே வசூலிக்கப்படுகிறது. கிரெடிட் கார்டை பெற்றுக்கொண்ட உடனே மறக்காமல் பின்புறத்தில் கையெழுத்திட வேண்டும். இவை, உங்கள் கார்டை மற்றவர்கள் உபயோகிப்பதை (ஓரளவு) தடுக்கும்.

5. கிரெடிட் கார்டு தொலைந்துபோனால் புகார் கொடுக்க வேண்டிய வங்கியின் புகார் பிரிவு எண்ணை எப்போதும் கையில் (தனியே) வைத்திருக்க மறந்து விடாதீர்கள். அதோடு கிரெடிட் கார்டின் எண்ணையும் குறித்து வைத்திருங்கள். கிரெடிட் கார்டு தொலைந்து விட்டதாக தோன்றினால் உடனடியாக வங்கிக்கு புகார் செய்யுங்கள். மேலும் தொலைபேசி மூலம் புகார் தெரிவித்ததற்கான பதிவெண் வழங்கப்பட்டால் அதையும் குறிப்பிட்டு எழுத்து மூலமான புகாரையும் பதிவு செய்யுங்கள். அதற்கான நகல்களையும் அத்தாட்சிகளையும் ஃபைலில் சேர்க்கவும்.

6. கிரெடிட் கார்டை பயன்படுத்தி பொருட்கள் வாங்கும்போது அவசியம் தேவையான பொருட்களை மட்டுமே வாங்குங்கள். சபலங்களுக்கு இடம் கொடுத்து தேவையற்ற பொருட்களை வாங்கி குவிக்காதீர்கள். ஏனெனில் அதற்கும் நீங்கள்தான் (மிகக்கூடுதலான வட்டியுடன்) பணம் செலுத்த வேண்டும்.

7. ஒவ்வொரு பில்லையும் முழுமையாக சோதனை செய்யுங்கள். நீங்கள் பயன்படுத்திய தொகை மட்டும்தான் பில்லில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை கவனமாக கண்காணியுங்கள்? தவறுகள் இருந்தால் வங்கி நிர்வாகத்திற்கு உடனடியாக புகார் செய்யுங்கள்.

8. தவறான பில் குறித்து உரிய காலத்தில் தெரிவித்தால் மட்டுமே வங்கிகள், அந்த தவறுகளை களைகின்றன. காலம் தாழ்த்தி செய்யப்படும் புகார்களை வங்கிகள் ஏற்க மறுக்கின்றன.

9. புதிதாக பொருள் வாங்கியிருந்தால், அதற்கான தொகை மட்டுமே அதற்கடுத்த மாத பில்லில் இடம் பெற வேண்டும். அதற்கான வட்டி முதல் மாதத்தில் கணக்கிடக்கூடாது. அவ்வாறு வட்டி முதல் மாதத்திலேயே சேர்க்கப் பட்டிருந்தால் உடனடியாக வங்கி நிர்வாகத்திற்கு புகார் செய்யுங்கள்.

10. உங்கள் அனுமதியின்றியே பலவகையான இன்சூரன்ஸ் திட்டங்களை வாடிக்கையாளர் தலையில் கட்டுவதை வங்கிகள் வழக்கமாக்கி வருகின்றன. எனவே நீங்கள் அனுமதிக்காத எந்த தொகையையும், அது எவ்வளவு சிறிய தொகையாக இருந்தாலும் உடனடியாக வங்கிக்கு தொடர்பு கொண்டு தெளிவு பெறுங்கள். தேவையற்ற கட்டணங்களை தவிருங்கள்.

11. மாதாந்திர பில் தொகையை செலுத்தும்போது இயன்றவரை முழு தொகையையும் செலுத்துங்கள். முடியாவிட்டால் கூடியவரை அதிகபட்ச தொகையை செலுத்துங்கள்.

12. குறைந்தபட்ச தவணைத்தொகை என்ற வலையில் சிக்குவதை தவிர்த்திடுங்கள். அவ்வாறு கட்டும் தொகையின் பெரும்பகுதி வட்டி மற்றும் இதர கட்டணங்களுக்கே நேர் செய்யப்படுவதால் கடன்தொகை குறைவதில்லை என்பதை உணருங்கள்.

13. எந்த பிரசினை தொடர்பாகவும் வங்கி அதிகாரிகளிடம் தொலைபேசி மூலமாக மட்டும் புகார் செய்தால் போதாது. ஏனெனில் யாரிடம் புகார் செய்தீர்கள் என்பதையோ, புகாரை பதிவு செய்தவர் அதன்மீது என்ன நடவடிக்கை எடுத்தார் என்பதையோ கண்டுபிடிக்க முடியாது. எனவே வங்கிக்கு எழுத்து மூலமான புகாரை பதிவு அஞ்சலில் அனுப்புங்கள். அஞ்சல் பெட்டி எண் கொண்ட முகவரிக்கு பதிவு அஞ்சலோ, கூரியர் மூலமான தபாலோ அனுப்ப முடியாது. எனவே கிரெடிட் கார்டு வாங்கும்போதே சரியான, முழுமையான முகவரியை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

14. ஏற்கனவே உள்ள கிரெடிட் கார்டின் அடிப்படையில், வேறு வங்கியில் புதிய கார்டு பெற முயற்சிப்பவர்கள், பழைய கார்டின் முதல் பக்க நகலை மட்டும் கொடுத்தால் போதுமானது. இரு பக்க நகலையும் கொடுத்தால் அவற்றில் உள்ள கார்டு எண் மற்றும் பாதுகாப்பு எண்ணை பயன்படுத்தி, பழைய கார்டில் உள்ள கடன் அனுமதி தொகையை (Available Balance) வேறு யாரேனும், இணையம் மூலமாகவோ அல்லது வேறு முறைகளிலோ முறைகேடாக பயன்படுத்தும் அபாயம் உள்ளது.

15. புதிய கார்டு வாங்கும்போது உண்மையான ஆவணங்களை கொடுத்து கிரெடிட் கார்டு வாங்குங்கள். விற்பனை பிரதிநிதிகளை முழுமையாக நம்பாதீர்கள். அவர்கள் கூடுதலான கிரெடிட் கார்டை விற்று அதிக ஊக்கத்தொகை பெறுவதற்காக போலியான ஆவணங்கள் மூலம் கிரெடிட் கார்டை பெற்றுத்தரக்கூடும். பிரசினை வந்தால் அவர்கள் தப்பிவிடுவார்கள். போலி ஆவணம் கொடுத்து வங்கியை ஏமாற்றியதற்காக சட்டரீதியான நடவடிக்கையை நீங்கள் எதிர்கொள்ள நேரிடும்.

16. உங்கள் சம்பளம் ஏதேனும் வங்கி மூலம் வழங்கப்பட்டால், அந்த வங்கியின் கிரெடிட் கார்டு வாங்குவதை தவிர்த்து விடுங்கள். ஏனெனில் உங்களுக்கும், வங்கிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், (தவறு வங்கியின் பக்கம் இருந்தாலும்கூட) உங்கள் சம்மதம் இன்றியே, உங்கள் சம்பள பணத்தை வங்கிகள் "ஸ்வாகா" செய்து விடும் அபாயம் உள்ளது.

17. தவிர்க்கமுடியாத காரணங்களால் கிரெடிட் கார்டு கடன் தவணை கட்டத்தவறும்போது வசூல் குண்டர்கள் உங்களை மிரட்டினால் காவல் நிலையத்தையோ, வழக்கறிஞரையோ அணுகுங்கள்.

18. கிரெடிட் கார்டு நிறுவனங்களுக்கு எதிரான உங்கள் உரிமைகளை பாதுகாக்க இந்த விவகாரங்களை கையாளும் நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளை கண்டறிந்து வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இந்த அமைப்புகளை அறிமுகப்படுத்துங்கள்.

19. கிரெடிட் கார்டு வழங்கும் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய நெறிமுறைகள் குறித்து மத்திய ரிசர்வ் வங்கி மற்றும் இந்திய வங்கிகள் சங்கம் ஆகிய அமைப்புகள் திட்டவட்டமான விதிமுறைகளை வகுத்துள்ளன. அவற்றில் கூறப்பட்டுள்ளபடி உங்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

20. உங்கள் உரிமைகள் மீறப்பட்டால் உடனடியாக வங்கிக்கும், இந்திய அரசால் நியமிக்கப்பட்டுள்ள வங்கி குறைதீர்ப்பு அதிகாரிக்கும் புகார் செய்யுங்கள். அதோடு உங்கள் குறைகளை இந்த வலைப்பூவிலோ அல்லது http://www.creditcardwatch.org/ என்ற இணைய தளத்திலோ பதிவு செய்யுங்கள். அது தவறிழைக்கும் வங்கிகளை அம்பலப்படுத்துவதற்கும் மற்ற வாடிக்கையாளர்கள் விழிப்படைவதற்கும் உதவும்.

கிரெடிட் கார்டு குறித்த நுகர்வோர் தரப்பு தகவல்களுக்கும், ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கும் http://www.creditcardwatch.org/ என்ற இணையதளத்தை பார்க்கவும்.
My comment :
We have to Control our Credit Cards, Drivings & Wives :-) Or else.... we might fell on their Controls. Be SMART :-) :-)

உணவுப் பொருட்களில் வரும் ஹலால் முத்திரைகளில் மோசடி?

சமீபத்தில் வளைகுடாவில் நிறைவுபெற்ற மூன்று நாள் ஹலால் எக்ஸ்போ 2009 கண்காட்சியின் போது 11 மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமான விற்பனை ஒப்பந்தங்களை இதில் பங்குபெற்ற நிறுவனங்கள் முடித்துள்ளன. "வளைகுடா நாடுகளில் மட்டுமே ஹலால் பொருள்களுக்கான சந்தை 2.08 ட்ரில்லியன் டாலர்களை எட்டும் அளவுக்கு இருக்கும் எனக் கருதப்படுகிறது". நொறுக்குத் தீனிகள், சமையல் எண்ணெய்கள் பால் பொருட்கள், மால்ட் உணவுப்பொருட்கள், பழச்சாறுகள் மற்றும் ஹலால் முத்திரையிடப்பட்ட இறைச்சி வகைகள் முதலானவை இவற்றுள் அடக்கம்.

எனினும், தற்போது நிலவிவரும் உலகளாவிய நிதி நெருக்கடியின் போது தமது இலாபத்தை அதிகரிப்பதை மட்டும் குறிக்கோளாகக் கொண்ட பல பன்னாட்டு நிறுவனங்கள் இஸ்லாமிய முறைப்படி அறுத்துப் பலியிடல் குறித்த எந்த அறிவும் இல்லாமல் தனது இறைச்சிப் பொருட்களை ஹலால் முத்திரையுடன் விற்பனை செய்து வருகின்றன என்னும் அதிர்ச்சி தரும் செய்தி தற்போது தெரியவந்துள்ளது.

"அமீரகத்திலும் வளைகுடாவின் பிற நாடுகளிலும் உள்ள பேரங்காடிகளில் விற்கப்படும் ஹலால் முத்திரையிடப்பட்ட உணவுப் பொருட்கள் முஸ்லிம்கள் உண்ண ஆகுமானவையல்ல" என்ற அதிர்ச்சி தரும் செய்தியைக் கூறுகிறார் ஜலால் யொஸ்ஸே என்ற ஹலால் முத்திரை உணவுப் பொருள் நிறுவனமொன்றின் அதிபர். "முஸ்லிம்கள் புசிக்கத் தகுதியற்ற (ஹலால் அல்லாத) உணவுப் பொருள்கள் வளைகுடாப்பகுதியில் எவ்விதச் சோதனையுமின்றி தடையில்லாமல் கிடைக்கின்றன" எனக் கூறிய அவர், "இவற்றைக் கட்டுப்படுத்தவும் கண்காணிக்கவும் வளைகுடா அரசுகள் கூடுதல் விழிப்புடன் இருக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

இவ்வகை உணவுகளுக்கு ஹலால் முத்திரை வழங்குவோரிடம் ஊழல் மிகுந்துள்ளதும் இதற்குக் காரணம் என அவர் குறிப்பிட்டார். உண்மையில் கண்காணிப்பு எதையும் செய்யாமல் கையூட்டாகப் பணம்பெற்று ஹலால் முத்திரைப் பத்திரங்களை இந்நிறுவனங்களுக்கு இவர்கள் வழங்குவதாக அவர் கூறினார். "அமீரகம், சவூதி உள்பட வளைகுடா முஸ்லிம் நாடுகள் தங்களது கண்காணிப்பாளர்களை அனுப்பி இந்நிறுவனங்கள் ஹலால் முறையில் தான் உண்மையில் இறைச்சி தயாரிக்கின்றனவா? என உறுதி செய்து கொள்ள வேண்டும்" எனவும் அவர் கூறினார்.

இன்னொரு ஹலால் உணவுப்பொருட்கள் வழங்கு நிறுவனத்தின் உரிமையாளரானா மியான் ரியாஸ், "ஹலால் முறையில் பலியிடுவதாக எண்ணிக் கொண்டு பல நிறுவனங்கள் அல்லாஹு அக்பர் என்று பதிவு செய்யப்பட்ட ஒலித்துண்டை ஒலிக்கவிட்டு கில்லட்டின் போன்ற கருவிகள் மூலம் அறுத்துப் பலியிடுகின்றன. இவ்வாறு பலியிடும்போது 90 விழுக்காடு சரியாக அறுபடாததால் இன்னொருமுறை அறுப்புப் பிராணிகள் ஊழியர் ஒருவரால் மீண்டும் அறுபட நேருகிறது. இது அறுப்புப் பிராணிக்குக் கடும் வேதனை அளிப்பதால், ஹலாலான முறையிலான அறுவை விஷயத்தில் இஸ்லாம் அனுமதித்த முறைக்கு இது மாற்றமானதாகும்" என்று தெரிவித்தார்.இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக ஹலால் முறையைப் பின்பற்றாத நிறுவன இறைச்சித் தயாரிப்புகளுக்கு ஹலால் முத்திரை வழங்கப்படும் மோசடியும் நடப்பதாக பெயர் குறிப்பிட விரும்பாத பங்கேற்பாளர் ஒருவர் கூறினார். இஸ்லாம் முற்றிலும் தடை செய்துள்ள பன்றியிறைச்சிக்குக் கூட ஹலால் முத்திரை வழங்கப்பட்டுள்ள வேதனை மிகுந்த நிகழ்வும் பரவலாக நடைபெறுவதாக அவர் கூறினார்.
ஹலால் உணவுபொருள் விஷயத்தில் வளைகுடா நாடுகள் மிகுந்த கண்டிப்புடன் தான் இருக்கும் என்ற நம்பிக்கையில், இப்பகுதியில் வாழும் அனைத்து முஸ்லிம்களும் அங்காடிகளிலிருந்து வாங்கும் உணவு பொருட்களைப் பெரும்பாலும் சோதித்துப் பார்ப்பது கிடையாது. புதிதாக வெளியாகியிருக்கும் இத்தகவல் முஸ்லிம்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

BE AWARE @ RESTAURANTS

Here is a quick guide of foods you should stick with when you navigate the restaurant menu:

1. Salads:
Salads can be very healthy...and they can also be devastatingly unhealthy. Here's how to ensure that they are the healthful meal you are looking for:

BEST:
Salads with fruit, veggies, beans and lean protein, such as grilled chicken or fish.
Dressings that are vinaigrette based. Always have the waiter or waitress bring the dressing on the side.

When you get the dressing, use it sparingly.

WORST:
Salads containing cheese, sour cream, nuts, tortilla chips or strips, croutons, meats, fried chicken or fried fish. However, if most of the salad doesn't contain these ingredients, there is nothing wrong with asking the waiter/waitress to exclude the ingredient that isn't so healthy.- Cream or mayo based dressings. (E.g., Ranch, Blue Cheese, Thousand Island, French)

2. Soups:
Soups can be a healthy option, but often, they are loaded with butter, oil and highly saturated creams or dairy (cheese).

BEST:
Broth or stock based soups that contain fish or chicken, veggies and beans. (E.g., Manhattan Clam Chowder, Gazpacho, Minestrone, Chicken Noodle))WORST: Those with cream, cheese or milk. (E.g., Bisques, New England Clam Chowder, Broccoli Cheese)

3. Other Appetizers:
Appetizers are a great way of eating light. You can order two appetizers (such as a salad and a protein based appetizer) to keep your portion under control, and get a couple of things you like. That said, a lot of appetizers are fried or greasy, so beware.

BEST:
Vegetable based appetizers (E.g., salads, grilled vegetables, veggie spring rolls)- Those with grilled, boiled or seared lean meats (E.g., Chicken skewers)- Fish appetizers that are cooked or sushi style (E.g., Shrimp Cocktail, tuna sushi roll)

WORST:
Those that are fried (E.g., fried shrimp, chicken fingers, dumplings, etc.)- Those with cheese (E.g., artichoke/spinach dip, cheese fritters, etc.)- Those that come with chips

4. Side Dishes:
Many side dishes are vegetable based, which is great for getting in fiber and needed nutrients.

Potatoes:
BEST:
Opt for whole boiled or baked potatoes or sweet potatoes.WORST: Stay away from mashed or fried potatoes.

Veggies:
BEST:
Opt for steamed or grilled veggies. Be careful though, grilled vegetables can be very oily.

WORST:
Those mixed with milk, cream or cheese (E.g., creamed spinach, broccoli and cheese)- Sauteed vegetables. They are cooked with a lot of oil and if they are cooked too much, they may not be as nutrient dense as their steamed counterparts.

5. Entrees:
Meats, Chicken and Fish:

BEST:
Grilled chicken or fish. Grilled meats are okay if they are very lean.

WORST:
Breaded Fish or Chicken (E.g., Chicken Francese, Chicken Parmigiana)- Stuffed Meats (E.g., Chicken Cordon Bleu, Stuffed Lobster)- Avoid meats and fish that are fried (E.g., Fried Shrimp, Fried Chicken)- Fatty meats or fatty pork (E.g., sausage)

Pastas:
BEST:
Those with tomato or broth based sauces (E.g., marinara, puttanesca, olive oil and garlic)- Those with vegetables and grilled or lightly sauteed chicken or fish

WORST:
Those with cream, cheese or meat based sauces (E.g., a la vodka, pesto, alfredo, bolognese)
What do you eat when you go out to stay healthy? Do you have an automatic go-to?

Related Topics:

Tips for Eating in Flight

10 Salad Saboteurs

7 Ways to Keep Your Diet Healthy on the Road

Sheer Balance Nutrition Guide

My Personal Business Card



மர்வா அல் ஷெர்பினி: 'நீதி'யின் முன் 'அநீதி'யிழைக்கப்பட்ட கர்ப்பிணித் தாய்!

நீதிபதிகள் பார்த்திருக்க... அன்புக் கணவருக்கும் மூன்றே வயது மகனுக்கும் முன்னால்...ஒரு கர்ப்பிணித்தாய் 18 தடவைகள் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா....? இது ஒன்றும் "ஜாஹிலிய்யாக்' காலத்தில் மனிதப் பண்புகள் வளர்ச்சியுற்றிராத ஒரு தேசத்தில் நடைபெற்ற சம்பவமல்ல. சரியாக பதினைந்து நாட்களுக்கு முன் (ஜூலை 01) ஜேர்மனியின் "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் நடந்தேறிய "அசிங்கம்'தான் இது. "மர்வா அல் ஷெர்பினி' எனும் 32 வயதேயான கர்ப்பிணித் தாய்தான் இவ்வாறு அநியாயமாகக் கொல்லப்பட்டார். ஐந்து வருடங்களுக்கு முன்னர்தான் "எல்வி அலி ஓகாஸ்' எனும் இளைஞரைக் கரம்பிடித்தார். ஓகாஸ் ஒரு பொறியியலாளர். ஷெர்பினி "மருந்தாளர்' துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்கிறார். இவர்களுக்கு முஸ்தபா எனும் பெயரில் மூன்று வயதில் ஒரு மகனும் இருக்கிறான். துருக்கியைச் சேர்ந்த இத்தம்பதியர் 3 வருடங்களுக்கு முன்னர்தான் ஜேர்மனியில் குடியேறினார்கள். 2008ஆம் ஆண்டு ஷெர்பினி தனது மகன் முஸ்தபாவுடன் வீதியில் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது "அலெக்ஸ்' எனும் 28 வயது இளைஞன் ஷெர்பினியைப் பார்த்து "தீவிரவாதி' என அழைத்ததுடன் மிக மோசமான தூஷண வார்த்தை ஒன்றையும் பிரயோகித்துள்ளான். ஷெர்பினி இஸ்லாமிய முறையில், ஹிஜாப் அணிந்திருந்ததே இவ்வாறு தூற்றப்படக் காரணமாகும். தன்னையும், தான் பின்பற்றும் மார்க்கத்தையும் தூற்றியமையால் ஆத்திரமுற்ற ஷெர்பினி "ட்ரெஸ்டன்' நகரிலுள்ள நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜூலை முதலாம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி அலெக்சுக்கு 780 யூரோ பணத்தை தண்டமாக விதித்தார். அப்போதுதான் அந்த அகோரச் சம்பவம் நடந்தேறியது. திடீரெனப் பாய்ந்து வந்த அலெக்ஸ் தனது ஆடைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்தியை உருவி மூன்று மாதக் கர்ப்பிணியான ஷெர்பினியின் வயிற்றில் 18 தடவைகள் குத்தினான்.நீதிபதிகளும் நீதிமன்றக் காவலர்களும் பார்த்திருக்கவே இச்சம்பவம் நடந்தேறியது. அச்சமயம் அலெக்ஸை சுட்டுத் தள்ள வேண்டிய பொலிசாரோ தனது மனைவியைக் காப்பாற்ற முயன்ற ஓகாஸ் மீதே துப்பாக்கியால் சுட்டனர். இதனால் பலத்த காயமடைந்த ஓகாஸ் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அப்பாவித் தாயான ஷெர்பினி நீதிமன்றத்தில் வைத்தே உயிர் துறந்தார். ஷெர்பினி மட்டுமல்ல அவர் வயிற்றில் சுமந்திருந்த மூன்று மாதக் கருவும் அங்கு உயிர் துறந்தது. மூன்றே வயதான மகனான முஸ்தபா முன்னிலையிலேயே அவனது தாய் உயிரைத் துறந்தார். தந்தை மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது."தீவிரவாதம்', "பயங்கரவாதம்', "மனித உரிமை' பற்றி அதிகம் கொக்கரிக்கும் மேற்குலகில் நடந்த இச்சம்பவம் முழு உலகையுமே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குறிப்பாக எகிப்தியர்களை பெரிதும் கொதிப்படையச் செய்துள்ளது. தனது மார்க்கத்திற்காக அதன்படி தனதுடலை மறைத்து வாழ்ந்தமைக்காக உயிர் துறந்த மர்வா அல் ஷெர்பினியின் ஜனாஸா நல்லடக்கம் கடந்த 6ஆம் திகதி எகிப்தின் அலெக்ஸாண்டிரா நகரில் இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான எகிப்தியர்கள் கலந்து கொண்ட இந் நல்லடக்க நிகழ்வில் ஜேர்மனுக்கும் யூதர்களுக்கும் எதிரான கோஷங்கள் வானைப் பிளந்தன. இஸ்லாத்திற்காக தன்னுயிர் நீத்த மர்வாவுக்கு ஆதரவாக இன்று சர்வதேச நாடுகள் பலவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன. "ஹிஜாபுக்காக ஷஹீதான பெண்' என இவரை முஸ்லிம் உலகில் பலரும் வர்ணித்துள்ளனர். அத்துடன் எகிப்திலுள்ள அலெக்சாந்திரா நகர வீதி ஒன்றுக்கு மர்வாவின் பெயரை சூட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆனால் துரதிஷ்டவசமாக மேற்குலக ஊடகங்கள் மர்வாவின் கொலையை மூடி மறைத்து விட்டன. இச்சம்பவம் குறித்து உலகின் கவனத்தை ஈர்க்கும் வகையிலான எந்தவொரு அறிக்கையிடலையும் மேற்குலக ஊடகங்கள் செய்யவில்லை. இதுகுறித்து கருத்து வெளியிட்டிருக்கும் துருக்கியின் அல்சுகூர் தினசரியின் ஆசிரியர் அப்துல் அஸீம் ஹம்மாத் ஒரு யூதர் இவ்வாறு கொல்லப்பட்டிருந்தால் மேற்கு ஊடகங்கள் அதற்கு அளிக்கும் முக்கியத்துவத்தை வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதிருந்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை மர்வாவின் படுகொலை குறித்து உடனடி விசாரணைகளை மேற்கொண்டு கொலைகாரனான அலெக்சுக்கு உச்சபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என மர்வாவின் சகோதரர் தாரிக் அல் ஷெர்பினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.அத்துடன் கடந்த இச்சம்பவம் குறித்து ஜேர்மன் அரசு உரியவிசாரணைகள் எதனையும் மேற்கொள்ளவில்லை என கண்டனம் வெளியிட்டுள்ள ஈரானிய தலைமை நீதிபதி ஆயத்துல்லாஹ் மஹ்மூத் சரோதி இச்சம்பவத்தின்போது நீதிமன்றில் பிரசன்னமாகியிருந்த அனைவரும் விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார். இச்சம்பவம் பற்றி ஜேர்மன் அரசு இதுவரை உத்தியோகபூர்வமாக எந்தவொரு தகவல்களையும் வெளியிடவில்லை என எகிப்திய அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர. அண்மையில் பிரான்சில் 'புர்கா' எனும் முஸ்லிம் பெண்கள் முகத்தை மறைத்து அணியும் ஆடையைத் தடை செய்வது குறித்து நிகலஸ் சார்கோஸி வெளியிட்ட கருத்து ஊடகங்களில் பெரும் கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. சார்கோசியின் இந்த வெறுப்பேற்றும் கருத்து அலெக்ஸின் கொலை வெறிக்குப் பின்னணிக் காரணமாக அமைந்திருக்க முடியும் எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இஸ்லாத்துக்கெதிராக மேற்குலக ஊடகங்கள் திட்டமிட்டு மேற்கொண்டுவரும் இவ்வாறான பிரச்சாரங்களே முஸ்லிம்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதற்கான காரணம் என்பதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. முஸ்லிம் தீவிரவாதி, முஸ்லிம் பயங்கரவாதி...போன்ற ஊடகங்களின் வார்த்தைப் பிரயோகங்கள்தான் அலெக்ஸ் போன்றவர்களை மூளைச்சலவை செய்கின்றன. உண்மையில் இவ்வாறான ஊடகங்கள் தமது கருத்துநிலை குறித்து ஒருகணம் சிந்திப்பதற்கு மர்வாவின் கொலை ஒரு நல்ல உதாரணம் எனலாம். உண்மையாகவே தான் அவமானப்படுத்தப்பட்டமைக்காக வன்முறைகளைக் கையாளாமல் நீதிமன்றத்தை நாடிய மர்வா தீவிரவாதியா? அல்லது நீதிபதியின் தீர்ப்பினால் கோபமுற்று ஓர் கர்ப்பிணித்தாயையே ஈவிரக்கமின்றி கொலை செய்த அலெக்ஸ் தீவிரவாதியா? ஒரு பெண் கண்முன்னால் கொல்லப்படுகையில் அவளை காப்பாற்ற முனையாது வேடிக்கை பார்த்த ஜேர்மனிய பொலிசாரையும் நீதிபதிகளையும் இந்த ஊடகங்கள் எவ்வாறு வர்ணிக்கப்போகின்றன? ஒரு கொலைகாரனின் கையில் அகப்பட்ட தனது மனைவியைக் காப்பாற்றுவதற்கான உரிமையைக் கூட வாங்காத ஜேர்மனின் "மனித உரிமை'யின் லட்சணம் இதுதானா? மேற்குலகு முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்கின்ற இந்த நடவடிக்கைகள் ஒருபுறமிருக்க நாகரிகம் எனும் பேர்வையில் ஹிஜாபைக் கழற்றி எறிந்து விட்டு நடைபயிலும் "முஸ்லிம்' பெண்மணிகளே... உங்கள் எல்லோருக்கும் ஷஹீத் மர்வா அல் ஷெர்பினியின் தியாகம் உறைக்கிறதா என்ன?

HEALTH is WEALTH

Health - Very Very Important Tips

Answer the phone by LEFT ear.

Do not drink coffee TWICE a day.

Do not take pills with COOL water.

Do not have HUGE meals after 5pm.

Reduce the amount of OILY food you consume.

Drink more WATER in the morning, less at night.

Keep your distance from hand phone CHARGERS.

Do not use headphones/earphone for LONG period of time..

Best sleeping time is from 10pm at night to 6am in the morning.

Do not lie down immediately after taking medicine before sleeping.

When battery is down to the LAST grid/bar, do not answer the phone as the radiation is 1000 times.

Forward this to those whom you CARE about!

Prevention is better than cure.
திருமணங்களை கட்டாயமாக பதிவு செய்யும் த‌மிழ‌க‌ அர‌சின் சட்ட முன்வடிவு: மறுபரிசீலனை செய்ய ச‌முதாய‌ அமைப்புக‌ள் வேண்டுகோள்; தில்லி ஜும்மா மசூதியின் முன்னாள் இமாம் வஃபாத்தானார்; ஈரானைத் தாக்க இஸ்ரேலுக்கு பச்சைக்கொடி காட்டவில்லை: ஒபாமா!; புர்கா கொலை: ஜெர்மனி வருத்தம்!; ஈரானை இஸ்ரேல் தாக்கினால் பொறுப்பு அமெரிக்கா - லாரிஜானி!; ஹமாஸ் எம்.பியை இஸ்ரேல் விடுவித்தது!

MAA SALAAMAAH...!

ASSALAAM ALAIKKUM WA RAHMATHULLAAHI WA BARAKKAATHAHU....!