Tuesday, September 29, 2009

கண் தானம் - EYE DONATION

.
"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்".
அந்த சிரசிலும் அதிக முக்கியத்துவம் பெறுவது நம்முடைய கண்கள். கண் நோய் சிகிச்சைக்கென்று பல்வேறு தனிப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. கண் சிகிச்சை என்பது நவீன மருத்துவ உலகில் மிகமிக நுண்ணிய பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கண்ணில் புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால், 10, 15 நாட்கள் மருத்துவமனையில் தங்க நேரிடும். ஆனால் இப்போது ஓரிரு மணி நேரங்களில் லேசர் மற்றும் கணினி தொழில்நுட்ப உதவியுடன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரே நாளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ வீட்டிற்கு நோயாளி திரும்பி விடுகிறார்கள். அந்த அளவுக்கு கண் சிகிச்சை மருத்துவம் நவீனம் அடைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.


கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
.
தானமாக வரும் கண்கள் அனைத்தும் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது, எனவே அவைகள் ஆய்வு மற்றும் கண் கல்விக்கு பயன்படுத்தப்படும்.
.
கண்தானம் ஏன் செய்ய வேண்டும்?
.
விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையற்றோரில் 90 சதவீதத்தினருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. பிறவியிலேயே விழிவெண்படல நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் பொருத்தப்படுவதன் மூலம் பார்வை கிடைத்துள்ளது.
.
விழி வெண்படலம் என்றால் என்ன?
.
கண்ணீரின் கறுப்பான பகுதிக்கு முன்பு வெளிப்படையாக தெரியும் வெண்படலமே விழி வெண்படலம் என்ற கார்னியா ஆகும். இதுதான் ஒளிக்கதிர்களை குவித்து, கண்ணுக்குள் இருக்கும் ஒளியுணர்வு ஜவ்வுக்கு அனுப்புகிறது. ஆகவே கண் அமைப்பிலேயே மிகவும் முக்கியமான பகுதி இதுவே. கண்ணின் ஒளி ஊடுருவும் தன்மை சேதமடையும்போது பார்வை இழப்பும் ஏற்படுகிறது.
.
விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
.
பழுதடைந்து பார்வை சக்தியை இழந்த விழிவெண்படலத்தை தானமாக வந்த கண்ணின் வெண்படலம் மூலமாக மாற்று அறுவை சிகிச்சை செய்தலே இத்தகு அறுவை சிகிச்சை.
.
விழிவெண்படலம் பழுதடைவது ஏன்?
.
1. நோய்க்கிருமி
2. காயங்கள்
3. மருத்துவர்களால் ஏற்படுவது
4. ஊட்டச்சத்து குறைவு
5. பிறவி / மரபணு.
.
யார் கண்தானம் செய்ய முடியும்?
.
1 வயது முதல் கண்தானம் செய்யலாம். இதற்கு வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. மந்தமான கண் பார்வையோ, வயதோ வித்யாசத்தை ஏற்படுத்தாது. தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்ணை தானம் செய்வது புனிதமான செயல். ஆனால் நண்பர்களோ, உறவினர்களோ உங்களது இந்த புனித ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்ணாடி போட்டுக் கொள்பவர்கள், காடராக்ட் செய்து கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் என்று அனைவரும் கண் தானம் செய்யலாம். ஆனால் மாற்றுக் கண் பொருத்தும் அறுவை சிகிச்சை, தானம் செய்யப்பட்ட கண்களை தீவிரமாக பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படும்.

.

--------- x ---------
.
கண் தானம் செய்வோம்...
மனித நேயத்தை காப்போம்...
மரணித்த பின்பும் மனிதர்களின் அகத்திலும் & புறத்திலும் வாழ்வோம்.
g
.
"தாயின் கருவறையில் நான் இருந்தவரை வெளிச்சத்தை கண்டதில்லை... பிறந்த பிறகும் பூமித்தாயின் கருவறையில் தான் நான் வாழ்கிறேன்" - கண்ணில்லா குழந்தையின் கண்ணீர்.

a

கண்ணிருந்தும் குருடர்......
கண் தானம் செய்யாதோர்.
&
உயிர் இருந்தும் சடலம்...
ரத்த தானம் செய்யாதோர்.
&
அறிவு இருந்தும் மூடர்...
அழகிய இந்தப் பதிவை பற்றி
அடுத்தவர்க்கு சொல்லாதோர். :-)
.
g
.
Google search on EYE DONATION
.
&
.
Google search on BLOOD DONATION
.
.
Read my previous article
.

Sunday, September 27, 2009

நபிமொழி : HADITH


'ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)
.
.
''ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்
(புகாரி). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 39)
.
.
''உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 40)
.
.
'ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும், தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 23)
.
.
'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?' என்று கேட்டார். 'நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 90)
.

Saturday, September 26, 2009

WORDS & DEFINITIONS @ MODERN DICTIONARY :-)


Cigarette: A pinch of tobacco rolled in paper with fire at one end & a fool on the other.

Etc.: A sign to make others believe,you know more than you actually do.

Love affairs: Something like cricket where one-day internationals are more popular than a five day test..

Marriage: It's an agreement in which a man loses his bachelor's degree and a woman gains her master's.

Classic: A book which people praise, but do not read.

Diplomat: A person who tells you to go to hell in such a way that you actually look forward to the trip.

Politician: One who shakes your hand before elections and your confidence after.

Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.

Ecstasy: A feeling when you feel you are going to feel a feelingyou have never felt before.

Office: A place where you can relax after your strenuous home life.

Conference Room: A place where everybody talks, nobody listens & everybody disagrees later on.

Dictionary: A place where divorce comes before marriage ..

Tears: The hydraulic force by which masculine will-power is defeated by feminine water-power .

Compromise: The art of dividing a cake in such a way that everybody beleives he got the biggest piece

Conference: The confusion of one man multiplied by the number present...

Opportunists: One who starts having a bath when he/she accidently falls in a river ...

Lecture: An art of transferring information from the notes of the lecturer to the notes of the students without passing through "the minds of either".

College: A place where some pursue learning and others learn pursuing.

Pessimist: A person who says that O is the last letter in ZERO, instead of the first letter in word OPPORTUNITY

Miser: A person who lives poor so that he can die rich.

Optimist: A person who while falling from Eiffel tower says in midway "See I am not injured yet"

Divorce: Future tense of marriage.

Smile: A curve that can set a lot of things straight.

dd

BLOGSPOT : A place where a person USE his timings to WASTE others times for NOTHING

AND..... A place where a person WASTE his timings to USE others times for EVERYTHING.

:-)

Create your own definitions and place as a comment below.

Tuesday, September 22, 2009

படித்ததில் பிடித்தது - GOLDEN WORDS


1. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
.
2. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
.
3. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
.
4. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
.
5. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர் – கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
.
6. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை – அதற்கு என் நிழலே போதும்!
.
7. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
..
8. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
..
9. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
..
10. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.
..
11. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
..
12. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
..
13. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
..
14. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
..
15. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
.
16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
.
17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.
.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
.
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
.
24. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் அப்போது தான் முன்னேற முடியும்.
.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
.
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
.
31. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
.
32. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
.
6
6
6
6
6
படித்த்தில் பிடித்ததை வெறுமனே படித்தால்- TIME PASS r
பிடித்ததை படித்து வாழ்வில் பின்பற்றினால்- LIFE PASS a
6
6
படிப்போம் & சிந்திப்போம்
&
பிரிவோம் & சந்திப்போம்

Thursday, September 17, 2009

புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் : EID MUBARAK


click on the cards to see big size...





கிழவரும், சிறுவனும், கழுதையும்.....


'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு :
.
ஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்". என்று சொன்னார்கள். பேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான்.
.
வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே", என்று சொன்னார்கள். உடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான். சிறிது நேரம் சென்றது. இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், "இரண்டு பேரும், கழுதை மீது ஏறிச் செல்லலாமே. எதற்குக் கஷ்டப்படுகிறீர்கள்?, என்றார். உடனே, இருவரும் கழுதை மீது பயணிக்கத் துவங்கினர்.
.
சிறிது நேரம் கூட ஆகியிருக்காது. ஜீவ காருண்யம் மிக்க நபர் ஒருவர், இவர்களைப் பார்த்து, "இந்த அனியாயத்தை கேட்பார் இல்லையா? ஒரு வாயற்ற ஜீவனை இப்படித் துன்புறுத்தலாமா?", என்று புலம்பினார். கிழவரும், சிறுவனும், உடனே பதறிப் போய் கழுதையை விட்டுக் கீழே இறங்கினார்கள்.
.
புதியதோர் யோசனை செய்தார்கள். பெரிய மூங்கில் ஒன்றினை எடுத்து, கழுதையை அதில் கட்டி, மூங்கிலின் இரு முனைகளையும் இருவரும், தத்தம் தோள்களின் மீது வைத்துக் கொண்டு கழுதையை சுமந்து கொண்டு சென்றார்கள்.
.
இவர்கள் ஒரு குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் மீது செல்லும்போது, நிலை தடுமாறினார்கள். கழுதை பாலத்திலிருந்து துள்ளி, கீழே ஒடிக் கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.
.
கதை இத்துடன் முடியவில்லை..........
.
பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த சிலர், கிழவரையும், சிறுவனையும், கண்டபடி திட்டினார்கள், "கழுதை ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!", என்று. சிறுவன் உடனே, பாலத்திலிருந்து, ஆற்றில் குதித்தான். ஆற்றில் நல்ல வெள்ளம். சிறுவனும் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறான்.
.
கதை இன்னமும் முடியவில்லை.........
.
உடனே, மக்கள், கூச்சலிட்டார்கள். "கிழவா, பையனை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?", கிழவர் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பாலத்திலிருந்து குதித்தார், தண்ணிருக்குள். ஆற்று வெள்ளம் அவரையும் அடித்துக் கொண்டு சென்றது.
.
கதையை இன்னமும் முடிக்க மனமில்லை........
.
ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து, தட்டுத் தடுமாறி, நீந்திக் கரையேறிய கழுதை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "அப்பாடி, ஒழிஞ்சாங்க, இரண்டு பேரும்!!".
.
கதை போதிக்கும் நீதி யாது?
.
முட்டாள்களிடம் வேலை பார்ப்பதை விட,
ஆற்றில் குதிப்பதே மேல்.
.
கதை இத்துடன் முடிந்துவிட்டது.
.
இதை படித்த பின் உங்களது சொந்த நீதி போதனை யாது?
.
கருத்தை பின்னுட்டம் பண்ணுங்கள். (கண்டவர்களின் சொல் கேட்டு, கண்ட கண்ட ப்ளாக்குகள் படிப்பதை விட, கண்டதும் சுண்டி இழுக்கும் எனது இந்த ப்ளாக்கை மேய்வதே மேல். ஹா ஹா.......)

Tuesday, September 15, 2009

பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் : இறைவனின் அதிசய படைப்புகளில் ஒன்று.

"'இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன." (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - 6வது வசனம்)
.
.
உலகில் குளிர்ப்பிரதேசங்களை தங்களது வாழும் இடமாகக் கொண்டிருக்கும் அநேகமான பூச்சியினங்கள் - கடுமையான குளிர்காலம் வரும்பொழுது குளிரின் காரணமாகவோ அல்லது சரியான உணவு இல்லாமலோ இறந்து போகின்றன. ஏனென்றால் பூச்சியினங்கள் கடுங்குளிரை தாங்க முடியாத மென்மையான உடலமைப்பைக் கொண்டவை. எனினும் பனிப்பிரதேசத்தில் வாழும் ஒருசில பூச்சியினங்கள் மேற்கண்ட விதிக்கு மாற்றமாகத் திகழ்கின்றன. உதாரணத்திற்கு பட்டாம்பூச்சிபோல் தோற்றமளிக்கும் ஒருவகை பூச்சியினம் பார்க்கும்போது மிகவும் மென்மையாகத் தோன்றும் பூச்சியினமாகும். ஆனால் உண்மையில் அவைகள் கடுங்குளிரையும் தாங்கி உயிர்வாழக்கூடிய வலிமை படைத்தவை. எனவே தான் அவைகள் 'பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள்' என்றழைக்கப்படுகின்றது.
.
.
சாதாரண பட்டாம்பூச்சிகளைப் போலவே இவைகளுக்கும் அதன் உடற்பகுதியில் இணைக்கப்பட்ட இரண்டு இறக்கைகள் உண்டு. இந்த பட்டாம்பூச்சிகள் பனிப்பிரதேசத்தில் பறக்க வேண்டுமெனில் இதன் மார்பில் இறக்கைகள் இணைக்கப்பட்டிருக்கும் பகுதியின் வெப்ப நிலை முப்பது டிகிரி சென்டிகிரேடாக இருக்க வேண்டும். ஆனால் அவைகள் உயிர்வாழும் பனிப்பிரதேசத்தின் வெப்ப நிலை சைபர் டிகிரி சென்டிகிரேடு அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் இந்தவகை பட்டாம்பூச்சிகள் இத்தனை கடுமையான குளிரில் எப்படி உயிர்வாழ்கின்றன? பறக்காமல் அசைவின்றி இருக்கும்போது, அவைகளை குளிரில் உரைந்து போகவிடாமல் தடுப்பதோடு மட்டுமின்றி, அவைகளை கடுங்குளிரில் எந்தவித பாதிப்புமின்றி பறக்கச் செய்வது எது?

உஷ்ணத்தை உருவாக்கும் பிரத்யேகமான உடலமைப்புடன், கடுங்குளிரிலும் பறந்து செல்லும் விதத்தில் இந்த பனிப்பிரதேச பட்டாம்பூச்சி படைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும். இந்த உஷ்ணத்தை உருவாக்கும் பிரத்யேக அமைப்பு இன்னும் ஏராளமான வசதிகளைக் கொண்டது.

பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் பறப்பதற்கு முன்பு தங்களது முக்கிய தசைகளில் இணைக்கப் பட்டிருக்கும் இறக்கைகளை தொடர்ந்து அசைக்கிறது. இந்த தொடர் அசைவு இதன் மார்புப் பகுதியின் உள் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. அல்லாஹ் படைத்த இந்த பிரத்யேக அமைப்பு, பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளின் உடல் வெப்பநிலையை சைபர் டிகிரி சென்டிகிரேடிலிருந்து முப்பது டிகிரி சென்டிகிரேடுக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ அதிகரிக்கச் செய்கிறது. இந்த வெப்பநிலை பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் கடுங்குளிரில் உயிர்வாழ போதுமானதாகும். இருப்பினும், பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் பறந்து செல்ல வேண்டுமெனில் தங்களது உடலின் வெப்பநிலையை மாத்திரம் அதிகரித்தல் போதுமானதன்று.


குளிர்பிரசேத்தின் வெப்ப நிலைக்கும், பட்டாம்பூச்சிகளின் உடலில் உள்ள வெப்ப நிலைக்கும் வித்தியாசம் இருப்பதால், பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் உடலில் உள்ள வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். ஒரு குவளையில் இருக்கும் சூடான தேநீர் சிறிது நேரத்தில் குளிர ஆரம்பிப்பது போல, பட்டாம்பூச்சியின் உடலில் உள்ள வெப்ப நிலையும் குறைய ஆரம்பிக்கும். எனவே பட்டாம்பூச்சி தனது உடலில் உள்ள வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமின்றி, அதே அளவு வெப்பநிலையை தனது உடலில் தக்க வைத்துக் கொள்வதும் அவசியமாகிறது.

குளிர்பிரதேசத்தில் வாழும் பட்டாம்பூச்சிகள் உயிர்வாழவும், பறக்கவும் வேண்டுமெனில் அதன் உடலில் உள்ள வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ளவென இன்னொரு அமைப்பும் தேவைப்படுகிறது. பனிப்பிரதேச பட்டாம்பூச்சியின் இந்தத் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் படைப்பளார்களில் எல்லாம் மிகைத்த படைப்பாளன் அல்லாஹ், அதற்கு இன்னும் ஒரு பிரத்யேக அமைப்பை கொடுத்திருக்கிறான். பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளின் உடலமைப்பு - வெப்பம் குறைவதை அடியோடு தடுக்கும் அடர்த்தியான செதில்களை கொண்டுள்ளன. அடர்த்தியான செதில்கள் இல்லாத பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள், அடர்த்தியான செதில்களை கொண்டுள்ள பட்டாம் பூச்சிகளைவிட இருமடங்கு விரைவாக குளிரினால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன என ஆய்ந்தறிந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


மேற்கூறியவைகள் யாவும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் தங்களை குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இறைவன் வழங்கிய இயந்திரங்கள். மேற்கூறிய வசதிகள் யாவும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் இவ்வுலகில் தோன்றிய நாள் முதலே அவைகளோடு உள்ளவை. இல்லையெனில் கடுங்குளிரினால் இறந்துபோயிருக்கும் இந்த இனம் நாளடைவில் அழிந்தே போயிருக்கும். கடுமையான குளிர்ப்பிரதேசங்களில் வசிக்கும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் மற்ற பட்டாம்பூச்சியினங்களை விட சிறப்பியல்களை கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்றும், அவைகள் கொண்டிருக்கும் சிறப்பியல்புகள் யாவும் எதேச்சையாக கிடைத்தது அல்ல என்பதை விளங்கிக் கொள்வதற்கு பெரிதாக ஒன்றும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.



கடுங்குளிரிலும் உயிர்வாழக் கூடிய சிறப்பியல்புகளை படைப்பாளர்களில் எல்லாம் மேன்மையான படைப்பாளன் வல்ல அல்லாஹ்வே இந்த பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளுக்கு வழங்கியிருக்கிறான். அந்த படைப்புகள் அனைத்தையும் அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே. இது பற்றி வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான் :

"'இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன." (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - 6வது வசனம்).

Monday, September 14, 2009

ARE YOU MARRIED ?!

1. Marriage is not a word. It's a sentence (a life sentence).

2. Marriage is love. Love is blind. Therefore marriage is an institution for the blind.

3. Marriage is an institution in which a man loses his Bachelor's Degree and the woman gets her masters.

4. Marriage is a three-ring circus: engagement ring, wedding ring and suffering.

5. Married life is full of excitement and frustration: In the first year of marriage, the man speaks and the woman listens. In the second year, the woman speaks and the man listens.In the third year, they both speak and the NEIGHBOUR listens.

6. Getting married is very much like going to a restaurant with friends.You order what you want, and when you see what the other person has, you wish you had ordered that instead.

7. There was this man who muttered a few words in the church and found himself married. A year later he muttered something in his sleep and found himself divorced.

8. A happy marriage is a matter of giving and taking; the husband gives and the wife takes.
.
9. Son: How much does it cost to get married, Dad? Father: I don't know son, I'm still paying for it.
.
10. Son: Is it true Dad? I heard that in ancient China, a man doesn't know his wife until he marries her. Father: That happens everywhere, son, EVERYWHERE!

11. Love is one long sweet dream, and marriage is the alarm clock.
.
12. They say that when a man holds a woman's hand before marriage, it is love; after marriage it is self-defense.
.
13. When a newly married man looks happy, we know why. But when a 10-year married man looks happy, we wonder why.

14. There was this lover who said that he would go through hell for her. They got married, and now he is going through HELL.


16. When a man steals your wife, there is no better revenge than to let him keep her.

17. Eighty percent of married men cheat in America, the rest cheat in Europe.
.
18. After marriage, husband and wife become two sides of a coin. They just can't face each other, but they still stay together.

19. Marriage is man and a woman become one. The trouble starts when they try to decide which one.

20. Before marriage, a man yearns for the woman he loves. After the marriage the "Y" becomes silent.
.
21. I married Miss right; I just didn't know her first name was Always.

22. It's not true that married men live longer than single men, it only seems longer.

23. Losing a wife can be hard. In my case, it was almost impossible.
.
24. A man was complaining to a friend: I HAD IT ALL-MONEY, A BEAUTIFUL HOUSE, THE LOVE OF A BEAUTIFUL WOMAN, THEN POW! IT WAS ALL GONE. WHAT HAPPENED, asked his friend. He says MY WIFE FOUND OUT.
.
25. WIFE: Let's go out and have some fun tonight. HUSBAND: OK, but if you get home before I do, leave the hallway lighs on.
.
26. At a cocktail party, one woman said to another: AREN'T YOU WEARING YOUR RING ON THE WRONG FINGER? The other replied, YES, I, AM. I MARRIED THE WRONG MAN.

27. Man is incomplete until he gets married, then he is finished.

28. It doesn't matter how often a married man changes his job, he still ends up with the same boss.
.
29. A man inserted an ad in the paper - WIFE WANTED. The next day he received a hundred of letters and they all said the same thing - YOU CAN HAVE MINE.

30. When a man opens the door of his car for his wife, you can be sure of one thing - either the car is new or the wife is.

---------
These all is being spread by those who don't wanna marry. :-0
---------
.
திருமணம் செய்து கொண்ட அனைவருக்கும் மேலோகத்தில் சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்று என் நண்பன் ஒருவன் சொன்னான்.
காரணம் கேட்டதற்கு, அது தான் நரகத்தை பூமியில் அனுபவச்சி விட்டோமே என்று ஒரு போடு போட்டான்.
.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயுக்கப்படுதோ இல்லையோ, ஆனால் திருமணம் புரிந்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயமாம்.
.
ஸோ.... ஆர் யூ கோயிங் டு கெட் மேர்றி...?
ரீட் எகைன் ஆல் த அபவ் பாய்ண்ட்ஸ்.
:-)

Sunday, September 13, 2009

THE WORLD COUNTRIES, CAPITALS AND CLOCK

Current local times in Capitals around the world
.
When exact Time 1:00 p.m. on Sunday, 13/09/2009 in Abu Dhabi.
.
Note : Actually I've pasted here the below list as table format as Alphabetical order of countries from http://www.timeanddate.com/worldclock/ but this blog editor window doesn't allow table format in two columns. That's what the countries' list re-arranged automatically.

To view current time as table (not time table :-)) format, click http://www.timeanddate.com/worldclock/ and click Refresh button or press Ctrl + F5. Also, do click on the countries link in order to get more information.

Afghanistan - Kabul
Sun 1:30 PM
Lithuania - Vilnius *
Sun 12:00 Noon
Albania - Tirane *
Sun 11:00 AM
Luxembourg - Luxembourg *
Sun 11:00 AM
Algeria - Algiers
Sun 10:00 AM
Macedonia, Republic of - Skopje *
Sun 11:00 AM
Andorra - Andorra La Vella *
Sun 11:00 AM
Madagascar - Antananarivo
Sun 12:00 Noon
Angola - Luanda
Sun 10:00 AM
Malawi - Lilongwe
Sun 11:00 AM
Antigua and Barbuda - Saint John's
Sun 5:00 AM
Malaysia - Kuala Lumpur
Sun 5:00 PM
Argentina - Buenos Aires
Sun 6:00 AM
Maldives - Male
Sun 2:00 PM
Armenia - Yerevan *
Sun 2:00 PM
Mali - Bamako
Sun 9:00 AM
Aruba - Oranjestad
Sun 5:00 AM
Malta - Valletta *
Sun 11:00 AM
Australia - Australian Capital Territory - Canberra
Sun 7:00 PM
Marshall Islands - Majuro
Sun 9:00 PM
Austria - Vienna *
Sun 11:00 AM
Mauritania - Nouakchott
Sun 9:00 AM
Azerbaijan - Baku *
Sun 2:00 PM
Mauritius - Port Louis
Sun 1:00 PM
Bahamas - Nassau *
Sun 5:00 AM
Mexico - Federal District - Mexico City *
Sun 4:00 AM
Bahrain - Manama
Sun 12:00 Noon
Micronesia - Ponape - Palikir
Sun 8:00 PM
Bangladesh - Dhaka *
Sun 4:00 PM
Moldova - Chisinau *
Sun 12:00 Noon
Barbados - Bridgetown
Sun 5:00 AM
Monaco - Monaco *
Sun 11:00 AM
Belarus - Minsk *
Sun 12:00 Noon
Mongolia - Ulaanbaatar
Sun 5:00 PM
Belgium - Brussels *
Sun 11:00 AM
Montenegro - Podgorica *
Sun 11:00 AM
Belize - Belmopan
Sun 3:00 AM
Montserrat - Brades
Sun 5:00 AM
Benin - Porto Novo
Sun 10:00 AM
Morocco - Rabat
Sun 9:00 AM
Bhutan - Thimphu
Sun 3:00 PM
Mozambique - Maputo
Sun 11:00 AM
Bolivia - Sucre
Sun 5:00 AM
Myanmar - Yangon
Sun 3:30 PM
Bosnia-Herzegovina - Sarajevo *
Sun 11:00 AM
Namibia - Windhoek *
Sun 11:00 AM
Botswana - Gaborone
Sun 11:00 AM
Nauru - Yaren
Sun 9:00 PM
Brazil - Distrito Federal - Brasilia
Sun 6:00 AM
Nepal - Kathmandu
Sun 2:45 PM
British Virgin Islands - Road Town
Sun 5:00 AM
Netherlands - Amsterdam *
Sun 11:00 AM
Brunei - Bandar Seri Begawan
Sun 5:00 PM
New Zealand - Wellington
Sun 9:00 PM
Bulgaria - Sofia *
Sun 12:00 Noon
Nicaragua - Managua
Sun 3:00 AM
Burkina Faso - Ouagadougou
Sun 9:00 AM
Niger - Niamey
Sun 10:00 AM
Burundi - Bujumbura
Sun 11:00 AM
Nigeria - Abuja
Sun 10:00 AM
Cambodia - Phnom Penh
Sun 4:00 PM
Niue - Alofi
Sat 10:00 PM
Cameroon - Yaoundé
Sun 10:00 AM
North Korea - Pyongyang
Sun 6:00 PM
Canada - Ontario - Ottawa *
Sun 5:00 AM
Norway - Oslo *
Sun 11:00 AM
Cape Verde - Praia
Sun 8:00 AM
Oman - Muscat
Sun 1:00 PM
Cayman Islands - George Town
Sun 4:00 AM
Pakistan - Islamabad *
Sun 3:00 PM
Central African Republic - Bangui
Sun 10:00 AM
Palau - Koror
Sun 6:00 PM
Chad - Ndjamena
Sun 10:00 AM
Panama - Panama
Sun 4:00 AM
Chile - Santiago
Sun 5:00 AM
Papua New Guinea - Port Moresby
Sun 7:00 PM
China - Beijing
Sun 5:00 PM
Paraguay - Asuncion
Sun 5:00 AM
Colombia - Bogota
Sun 4:00 AM
Peru - Lima - Lima
Sun 4:00 AM
Comoros - Moroni
Sun 12:00 Noon
Philippines - Manila
Sun 5:00 PM
Congo - Brazzaville
Sun 10:00 AM
Pitcairn Islands - Adamstown
Sun 1:00 AM
Congo Dem.Rep. - Kinshasa
Sun 10:00 AM
Poland - Warsaw *
Sun 11:00 AM
Cook Islands - Rarotonga
Sat 11:00 PM
Portugal - Lisbon *
Sun 10:00 AM
Costa Rica - San Jose
Sun 3:00 AM
Puerto Rico - San Juan
Sun 5:00 AM
Cote d'Ivoire (Ivory Coast) - Yamoussoukro
Sun 9:00 AM
Qatar - Doha
Sun 12:00 Noon
Croatia - Zagreb *
Sun 11:00 AM
Reunion (French) - Saint-Denis
Sun 1:00 PM
Cuba - Havana *
Sun 5:00 AM
Romania - Bucharest *
Sun 12:00 Noon
Cyprus - Nicosia *
Sun 12:00 Noon
Russia - Moscow *
Sun 1:00 PM
Czech Republic - Prague *
Sun 11:00 AM
Rwanda - Kigali
Sun 11:00 AM
Denmark - Copenhagen *
Sun 11:00 AM
Saint Helena - Jamestown
Sun 9:00 AM
Djibouti - Djibouti
Sun 12:00 Noon
Saint Kitts and Nevis - Basseterre
Sun 5:00 AM
Dominica - Roseau
Sun 5:00 AM
Saint Lucia - Castries
Sun 5:00 AM
Dominican Republic - Santo Domingo
Sun 5:00 AM
Saint Vincent and Grenadines - Kingstown
Sun 5:00 AM
Ecuador - Quito
Sun 4:00 AM
Samoa - Apia
Sat 10:00 PM
Egypt - Cairo
Sun 11:00 AM
San Marino - San Marino *
Sun 11:00 AM
El Salvador - San Salvador
Sun 3:00 AM
Sao Tome and Principe - São Tomé
Sun 9:00 AM
Equatorial Guinea - Malabo
Sun 10:00 AM
Saudi Arabia - Riyadh
Sun 12:00 Noon
Eritrea - Asmara
Sun 12:00 Noon
Senegal - Dakar
Sun 9:00 AM
Estonia - Tallinn *
Sun 12:00 Noon
Serbia - Belgrade *
Sun 11:00 AM
Ethiopia - Addis Ababa
Sun 12:00 Noon
Seychelles - Victoria
Sun 1:00 PM
Falkland Islands - Stanley *
Sun 6:00 AM
Sierra Leone - Freetown
Sun 9:00 AM
Fiji - Suva
Sun 9:00 PM
Singapore - Singapore
Sun 5:00 PM
Finland - Helsinki *
Sun 12:00 Noon
Slovakia - Bratislava *
Sun 11:00 AM
France - Paris *
Sun 11:00 AM
Slovenia - Ljubljana *
Sun 11:00 AM
Gabon - Libreville
Sun 10:00 AM
Solomon Islands - Honiara
Sun 8:00 PM
Gambia - Banjul
Sun 9:00 AM
Somalia - Mogadishu
Sun 12:00 Noon
Georgia - Tbilisi
Sun 1:00 PM
South Africa - Pretoria
Sun 11:00 AM
Germany - Berlin - Berlin *
Sun 11:00 AM
South Korea - Seoul
Sun 6:00 PM
Ghana - Accra
Sun 9:00 AM
Spain - Madrid *
Sun 11:00 AM
Gibraltar - Gibraltar *
Sun 11:00 AM
Sri Lanka - Sri Jayawardenapura Kotte
Sun 2:30 PM
Greece - Athens *
Sun 12:00 Noon
Sudan - Khartoum
Sun 12:00 Noon
Grenada - Saint George's
Sun 5:00 AM
Suriname - Paramaribo
Sun 6:00 AM
Guatemala - Guatemala
Sun 3:00 AM
Swaziland - Mbabane
Sun 11:00 AM
Guinea - Conakry
Sun 9:00 AM
Sweden - Stockholm *
Sun 11:00 AM
Guinea-Bissau - Bissau
Sun 9:00 AM
Switzerland - Bern *
Sun 11:00 AM
Guyana - Georgetown
Sun 5:00 AM
Syria - Damascus *
Sun 12:00 Noon
Haiti - Port-au-Prince
Sun 4:00 AM
Taiwan - Taipei
Sun 5:00 PM
Honduras - Tegucigalpa
Sun 3:00 AM
Tajikistan - Dushanbe
Sun 2:00 PM
Hungary - Budapest *
Sun 11:00 AM
Tanzania - Dodoma
Sun 12:00 Noon
Iceland - Reykjavik
Sun 9:00 AM
Thailand - Bangkok
Sun 4:00 PM
India - Delhi - New Delhi
Sun 2:30 PM
Timor-Leste - Dili
Sun 6:00 PM
Indonesia - Java - Jakarta
Sun 4:00 PM
Togo - Lome
Sun 9:00 AM
Iran - Tehran *
Sun 1:30 PM
Tonga - Nukualofa
Sun 10:00 PM
Iraq - Baghdad
Sun 12:00 Noon
Trinidad and Tobago - Port of Spain
Sun 5:00 AM
Ireland - Dublin *
Sun 10:00 AM
Tunisia - Tunis
Sun 10:00 AM
Isle of Man - Douglas *
Sun 10:00 AM
Turkey - Ankara *
Sun 12:00 Noon
Israel - Jerusalem *
Sun 12:00 Noon
Turkmenistan - Ashgabat
Sun 2:00 PM
Italy - Rome *
Sun 11:00 AM
Turks and Caicos Islands - Cockburn Town *
Sun 5:00 AM
Jamaica - Kingston
Sun 4:00 AM
Tuvalu - Funafuti
Sun 9:00 PM
Japan - Tokyo
Sun 6:00 PM
U.K. - England - London *
Sun 10:00 AM
Jordan - Amman *
Sun 12:00 Noon
U.S.A. - District of Columbia - Washington DC *
Sun 5:00 AM
Kazakstan - Astana
Sun 3:00 PM
Uganda - Kampala
Sun 12:00 Noon
Kenya - Nairobi
Sun 12:00 Noon
Ukraine - Kyiv *
Sun 12:00 Noon
Kiribati - Tarawa
Sun 9:00 PM
United Arab Emirates - Abu Dhabi - Abu Dhabi
Sun 1:00 PM
Kuwait - Kuwait City
Sun 12:00 Noon
Uruguay - Montevideo
Sun 6:00 AM
Kyrgyzstan - Bishkek
Sun 3:00 PM
Uzbekistan - Tashkent
Sun 2:00 PM
Laos - Vientiane
Sun 4:00 PM
Vanuatu - Port Vila
Sun 8:00 PM
Latvia - Riga *
Sun 12:00 Noon
Vatican City State - Vatican City *
Sun 11:00 AM
Lebanon - Beirut *
Sun 12:00 Noon
Venezuela - Caracas
Sun 4:30 AM
Lesotho - Maseru
Sun 11:00 AM
Vietnam - Hanoi
Sun 4:00 PM
Liberia - Monrovia
Sun 9:00 AM
Yemen - Sana
Sun 12:00 Noon
Libya - Tripoli
Sun 11:00 AM
Zambia - Lusaka
Sun 11:00 AM
Liechtenstein - Vaduz *
Sun 11:00 AM
Zimbabwe - Harare
Sun 11:00 AM

http://www.timeanddate.com/worldclock/

TIME & TIDES NEVER WAITS....

Saturday, September 12, 2009

PREVENTION IS BETTER THAN CURE - Part : 2

Must Read Carefully. It can be happen with anyone of Us..!!
.
.
Her handbag which contained her Mobile, Credit card, Purse and etc.... was stolen.
20 minutes later when she called her hubby, telling him that incident happened.
Husband says "I've just received your SMS asking about your card's Pin number. And I've replied a little while ago". .
When they rushed down to the bank. Bank staff told them all the money was already withdrawn.
.
The pickpocket had actually used the stolen hand phone to sms "hubby" in the contact list and got hold of the pin number. Within 20 mins he had withdrawn all the money from the bank account and escaped.
.
Moral of the lesson :-
.
Do not disclose the relationship between YOU and the people in your CONTACT list in the Cellphone. Avoid using names like Home, Honey, Hubby, sweetheart, Jaanu, Dad, Mum etc.................. and very importantly, when SENSITIVE / CONFIDENTIAL info is being asked thru SMS......., better to CONFIRM it by CALLING back.
.
----------------------------------------------
ROBBERS ARE SO SMARTER THAN US.
----------------------------------------------
.
திருடனாப் பார்த்து திருந்துவது எப்போ?
திருடனைப் பார்த்து நாம் திறமையா இருப்பதப்போ.

IMPROVED TECHNOLOGY IS IMPORTANT TO LIFE

Watch this Video with Sound

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை முடிக்காதே.
ஒரே ஒரு மெய் சொல்லி அந்த கல்யாணத்தை நிறுத்து.
........
மெய் சடங்குகளுடன் நடக்கும்
பொய் திருமணத்திற்கு
போய் மொய் செய்யாதீர்

:-)

DO NOT CHEAT ANYONE &

DO NOT GET CHEATED BY ANYONE.

n

This is not just Ad.

This Ad. awareness to be Added to our Life.

a

காதால் கேட்பதும் பொய்.

காதலால் கெடுவதும் வீண்.

தீர விசாரித்து, கண்ணால் கண்டு,

பெற்றோர் மூலம் வாழ்க்கை துணையை கைப்பிடிப்பதே மேல்.

c

Thursday, September 10, 2009

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1,5)
.
1) "அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
.
2) "ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
.
3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான். அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும்" என்றார்கள். "ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
.
4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
.
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
-
அல்லாஹூம்ம இன்னக்க அஃப்வுன்
துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
..
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி)
.
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ‘83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.
.
ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!
.
ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும்.
.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக.....!
.
ஆமின்... யா ரப்பில் ஆலமின்.