Saturday, September 12, 2009

PREVENTION IS BETTER THAN CURE - Part : 2

Must Read Carefully. It can be happen with anyone of Us..!!
.
.
Her handbag which contained her Mobile, Credit card, Purse and etc.... was stolen.
20 minutes later when she called her hubby, telling him that incident happened.
Husband says "I've just received your SMS asking about your card's Pin number. And I've replied a little while ago". .
When they rushed down to the bank. Bank staff told them all the money was already withdrawn.
.
The pickpocket had actually used the stolen hand phone to sms "hubby" in the contact list and got hold of the pin number. Within 20 mins he had withdrawn all the money from the bank account and escaped.
.
Moral of the lesson :-
.
Do not disclose the relationship between YOU and the people in your CONTACT list in the Cellphone. Avoid using names like Home, Honey, Hubby, sweetheart, Jaanu, Dad, Mum etc.................. and very importantly, when SENSITIVE / CONFIDENTIAL info is being asked thru SMS......., better to CONFIRM it by CALLING back.
.
----------------------------------------------
ROBBERS ARE SO SMARTER THAN US.
----------------------------------------------
.
திருடனாப் பார்த்து திருந்துவது எப்போ?
திருடனைப் பார்த்து நாம் திறமையா இருப்பதப்போ.

IMPROVED TECHNOLOGY IS IMPORTANT TO LIFE

Watch this Video with Sound

ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணத்தை முடிக்காதே.
ஒரே ஒரு மெய் சொல்லி அந்த கல்யாணத்தை நிறுத்து.
........
மெய் சடங்குகளுடன் நடக்கும்
பொய் திருமணத்திற்கு
போய் மொய் செய்யாதீர்

:-)

DO NOT CHEAT ANYONE &

DO NOT GET CHEATED BY ANYONE.

n

This is not just Ad.

This Ad. awareness to be Added to our Life.

a

காதால் கேட்பதும் பொய்.

காதலால் கெடுவதும் வீண்.

தீர விசாரித்து, கண்ணால் கண்டு,

பெற்றோர் மூலம் வாழ்க்கை துணையை கைப்பிடிப்பதே மேல்.

c

Thursday, September 10, 2009

லைலத்துல் கத்ரின் சிறப்புகள்

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க (அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும்.
(அல்குர்ஆன் 97:1,5)
.
1) "அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் யார் நோன்பு நோற்கின்றாரோ அவரின் முன் சென்ற பாவங்கள் மன்னிக்கப்படும். லைலத்துல் கத்ர் இரவில் அல்லாஹ்வை ஈமான் கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் யார் நின்று வணங்குகின்றாரோ அவரின் முன் பாவங்கள் மன்னிக்கப்படும்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம் : புகாரி)
.
2) "ரமளான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப்படை நாட்களில் லைலத்துல் கத்ரின் இரவை தேடிப் பெற்றுக்கொள்ளுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
.
3) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலத்துல் கத்ரின் இரவை அறிவித்துக் கொடுப்பதற்காக வெளியில் வந்தார்கள். அப்போது இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக் கொண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "லைலத்துல் கத்ரின் இரவை உங்களுக்கு அறிவித்துக் கொடுப்பதற்காக நான் வெளியாகி வந்தேன். இரண்டு பேர் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டதின் காரணமாக அல்லாஹ் அதை பற்றிய செய்தியை உயர்த்தி விட்டான். அது உங்களுக்கு நலவாக இருக்கக் கூடும்" என்றார்கள். "ஆகவே, அதை இருபத்தி ஒன்று, இருபத்தி மூன்று, இருபத்தி ஐந்து, இருபத்தி ஏழு, இருபத்தி ஒன்பது ஆகிய நாட்களில் தேடிப் பெற்றுக் கொள்ளுங்கள்" என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி)
.
4) அல்லாஹ்வின் தூதரே! லைலத்துல் கத்ரின் இரவை நான் அறிந்து கொண்டால் அதில் என்ன கூறவேண்டும் என்று கேட்டேன். இவ்வாறு கூறுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
.
اَللَّهُمَّ إِنَّكَ عَفْوٌ تُحِبُّ الْعَفْوَ فَاعْفُ عَنِّيْ
-
அல்லாஹூம்ம இன்னக்க அஃப்வுன்
துஹிப்புல் அஃப்வ ஃபஉஃபு அன்னீ.
..
பொருள்: இறைவா! நிச்சயமாக நீ மன்னிக்கக்கூடியவன். மன்னிப்பை விரும்புகின்றாய். என்னை மன்னிப்பாயாக. (அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி) ஆதாரம்: திர்மிதி)
.
விளக்கம்: லைலத்துல் கத்ர் என்பது, ரமளான் மாதத்தின் கடைசிப்பத்தின் ஒற்றைப்படை நாட்களில் வரக்கூடிய ஓர் இரவிற்குச் சொல்லப்படும். இந்த இரவில் செய்யும் வணக்கத்திற்கு ஆயிரம் மாதங்கள் செய்யும் வணக்கத்திற்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகளை, அல்லாஹ் வழங்குகின்றான். அதாவது ஒரு இரவு செய்யும் அமலினால் 83 வருடங்கள் செய்யும் அமலுக்குக் கிடைக்கும் நன்மையை விட அதிக நன்மைகள் கிடைக்கின்றது. இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் அந்த இரவை அடைந்து கொள்வதற்காக நோன்பின் கடைசிப்; பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ‘83 வருடம் நாம் வாழ்வோமா?’ என்பதே கேள்விக்குறியானது! ஆனால் ஒரு இரவில் செய்யும் அமலுக்கு அவ்வளவு நன்மையை அல்லாஹ் நமக்கு அள்ளி வழங்குகின்றான். இந்த அரிய சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்.
.
ரமளான் மாதத்தின் மற்ற 20 நாட்களை விட கடைசிப் பத்து நாட்களில் நபி (ஸல்) அவர்கள் அதிக வணக்கத்தில் ஈடுபடுவார்கள். முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட நபி (ஸல்) அவர்களே இப்படி அதிக அமல்கள் செய்திருக்கும் போது, நம்மைப் போன்றவர்கள் எவ்வளவு அதிகம் அமல்களில் ஈடுபட வேண்டும் என்பதை சிந்தித்துப் பாருங்கள்!
.
ஆகவே, இச்சிறப்பான இரவில் தொழுவது, குர்ஆன் ஒதுவது, திக்ர் செய்வது, பாவமன்னிப்புத் தேடுவது, தர்மம் செய்வது போன்ற நற்கருமங்களில் நாம் அதிகம் ஈடுபடவேண்டும்.
.
அல்லாஹ் நம் அனைவருக்கும் அந்த சிறப்பான இரவைப் பெற்று, நல் அமல்கள் புரிய வாய்ப்பளிப்பானாக.....!
.
ஆமின்... யா ரப்பில் ஆலமின்.

Tuesday, September 08, 2009

CURRENCY CONVERTER OF 150 COUNTRIES COLLECTION



Quick Summary of How to Convert Currencies ?
.
Follow these steps to convert currencies. :
.
1. Follow the link to the Currency Converter on the home page and choose your language.
.
2. Choose a currency or precious metal you want to convert from in the left scrolling list.
Click the scrolling arrows to see more currency selections.
.
3. Choose a currency or precious metal you want to convert to in the right scrolling list.
Click the scrolling arrows to see more currency selections.
.
If you want to change the amount of the currency to convert from, click the text box next to "Convert Amount" and type the amount of the currency you want to convert.
The default is "1." Click the "Convert Now!" button.
.
Important: All currencies are listed with the name of their country first. For example, the "Rupee" for India is listed as "Indian Rupee."
.
Click Here http://www.oanda.com/convert/classic to get Convertion Window.
.
I have just collected the world countries' currencies thro' Google search. Eventhough, our money value is less than some other countries, I kept our Indian Rupee on Top. Because, we respect more our Mahathma Gandhi than anyone else in the list below.
.
India's Money Value could be Low but Indians Brain Values are So High in Worldwide. :-) Train Your Brain and Learn More to Earn More & More...!
.
PROUD TO BE AN INDIAN & JAI HO......!!
.
FORIEGN CURRENCIES
.
































.
MAN MAKES MONEY
&
MONEY MAKES MANY.
.
8
.
MONEY IS NOT THE LIFE
BUT, WITHOUT MONEY...
NO LIFE
-
8
" (O Prophet!) Tell those of My servants who believe that they should establish Prayer and spend out of Prosperity to Poors what We have provided them with, both secretly and openly, before there arrives the Day of Judgement, when there will be no bargaining, nor any mutual befriending "
-
Al Quran (14:31)

3 THINGS IN LIFE : வாழ்க்கையில் மூன்று

Three things of life once gone never comes back

  • Time : கடந்துவிட்ட நேரம்
  • Words : பேசிய வார்த்தைகள்
  • Opportunity : தவற விட்ட வாய்ப்பு

Three things of life must not be lost

  • Peace : பொறுமை / அமைதி
  • Hope : நம்பிக்கை
  • Honesty : நேர்மை
Three things of life are most valuable

  • Love : அன்பு
  • Self-confidence : தன்னம்பிக்கை
  • Friends : நல்ல நண்பர்கள்

Three things of life are never sure

  • Dreams : கனவு
  • Success : வெற்றி
  • Fortune : செல்வம்
Three things make a Man/Woman

  • Hard work : கடின உழைப்பு
  • Sincerity : நேர்மை
  • Tolerance : சகிப்புத் தன்மை
Three things of life that destroy a Man/Woman

  • Wine : மது / போதை
  • Pride : தற்பெருமை
  • Anger : கோபம்

REPEAT TO READ THIS TOPIC THREE TIMES TO REMEMBER IT WELL AND TELL AT LEAST 3 FRIENDS TO READ THIS ARTICLE IN ORDER TO MAKE THEIR GUD LYF.

Sunday, September 06, 2009

English is the International Language

Clipped Words
Clipped words are words that are shortened forms of longer words.
Common clipped words are :
  • gym for "gymnasium,"
  • phone for "telephone,"
  • auto for "automobile,"
  • and photo for "photograph."
Avoid clipped words in formal English.
-
Comprise or Compose?
Comprise means "is made up of" or "consists of."
The whole comprises the parts.
Compose means "make up" or "make."
The parts compose the whole.
  • Incorrect: The rock is comprised of three minerals.
  • Correct: The rock is composed of three minerals.
  • Correct: The rock comprises three minerals.
  • Correct: Three minerals compose the rock.
If you are confused, just say, "The rock is made up of three minerals,"
or "Three minerals make up the rock."
-
Continual or Continuous?
Continual means "repeated again and again."
Continuous means "uninterrupted."
Examples: I was continually interrupted by the telephone.
It rained continuously for forty-eight hours.
-
Credible, Credulous, Creditable, and Related Words
Credible is believable. It could refer either to a story or a person. The adverb form is credibly. The noun form is credibility. The opposite is incredible, not able to be believed.
Credulous is gullible. A credulous person is apt to believe nearly anything even with little evidence. The noun form is credulity. The opposite is incredulous, refusing to believe, skeptical.
Creditable is having or deserving credit, praiseworthy. The noun forms are credit and creditability. The adverb form is creditably.
-
Cult or Occult?
These words are sometimes confused because the expression a cult often sounds like the word occult. Cult most commonly means a religious sect organized around a strong leader and requiring beliefs or commitments not typical of other related groups.
It can also refer to a following of a particular religious figure or icon within an organized religion or a fanatical following of a particular entertainer, athlete, film, television show, or historical figure. Cult is normally a noun, though it can be used as an adjective meaning "having a cult following" as in ia cult film. Occultliterally means "hidden" and generally refers to the pursuit of some kind of magic or secret supernatural knowledge or power. It is most often used as an adjective but is sometimes used as a noun. The verb to occult means "to hide from view," and is used most commonly in scientific or specialized fields such as astronomy, navigation, or optics.
-
Indeterminate or Indeterminable?
Indeterminate means "vague" or "unclear."
Indeterminable means "unable to find out or decide."
Both adjectives have similar roots, but the difference is in the suffix -able.
-
Judicious, Judicial, or Juridical?
All three words have similar roots, but judiciousapplies to human character in general.
Judicial and juridical are more specifically connected with matters of law.
Judicious means "wise, showing good judgment."
Judicial means "relating to courts of law or judges."
Juridical means, more specifically, "relating to the administration of justice."
Examples: He judiciously invested in mutual funds.
-
Using Just and Only
When using the word just as an adverb meaning "no more than,"
place it directly in front of the word it modifies.
Similarly, place the word only directly in front of the word it modifies.
  • Vague: Just give me three more days.
  • Correct: Give me just three more days.
  • Vague: I only have three dollars.
  • Correct: I have only three dollars.

==============================================

VISIT THIS BLOG REGULARLY FOR FURTHER UPDATES

===============================================

Saturday, September 05, 2009

THE CALMEST, COOLEST, CLEANEST CONTINENT IN THE GLOBE : ANTARCTICA


இந்த கண்டத்தையாவது விட்டு வைங்கப்பா. இல்லையேல், புவி வெப்பமாதல் காரணமாக பிரம்மாண்ட பனி மலைகள் உருகி..., கடல் மட்டம் உயர்ந்து..., பிறகு நமக்கு தண்ணியில் தான் கண்டம். :-)

The search for the best observatory site in the world has lead to the discovery of what is thought to be the coldest, driest, calmest place on Earth — a place where no human is thought to have ever set foot.
-
To search for the perfect site to take pictures of the heavens, a U.S.-Australian research team combined data from satellites, ground stations and climate models in a study to assess the many factors that affect astronomy — cloud cover, temperature, sky-brightness, water vapor, wind speeds and atmospheric turbulence.


TITANIC படத்தில், ஒரு பெரிய பனி மலையில் கப்பல் மோதுமே? அது போல் இருக்குல்ல?
இது போல் உள்ள மிகப் பெரிய பனி-மலைகள் ஆழ்கடலில் நகரும் தன்மை உடையதாம்.
(click on this image to get full view as wallpaper.)

The researchers pinpointed a site, known simply as Ridge A, that is 13,297 feet (4,053 meters) high up on the Antarctic Plateau on the continent at the bottom of the world.
.
The study revealed that Ridge A has an average winter temperature of minus 94 degrees Fahrenheit (minus 70 degrees Celsius) and an extremely low amount of water in the air.
The site is also extremely calm, which means that there is very little of the atmospheric turbulence that elsewhere makes stars appear to twinkle.


மற்ற தேசங்களில், பெண் தான் குயின்.
ஆனால், இங்கு பெங்குயின் தான் கிங்.

"It's so calm that there's almost no wind or weather there at all," said study leader Will Saunders, of the Anglo-Australian Observatory in Australia.

All these elements combine to make the perfect recipe for an astronomical observation post: "The astronomical images taken at Ridge A should be at least three times sharper than at the best sites currently used by astronomers," Saunders said. "Because the sky there is so much darker and drier, it means that a modestly-sized telescope there would be as powerful as the largest telescopes anywhere else on earth."

The site would even be superior to the best existing observatories on high mountain tops in Hawaii and Chile, Saunders said. Researchers assert that a telescope at the site could take images nearly as good as those from the space-based Hubble telescope.

அண்டார்டிக்காவிலும் நில ஆக்கிரமிப்பு நடந்து, ப்ளாட் போட்டு விற்காமல் இருந்தால் சரி தான். சரி தானே நான் சொல்வது?


Located within the Australian Antarctic Territory, the site is 89 miles (144 km) from an international robotic observatory and the proposed new Chinese 'Kunlun' base at Dome A, a higher point on the Antarctic Plateau. The finding was detailed on Aug. 31 in the Publications of the Astronomical Society.
.
Courtesy : LIVE SCIENCE.COM
.
Go Tour & Learn more things about Antarctica,

RIZQ From ALLAH


"Whoever fears Allah, for him Allah brings forth a way out, and gives him provision (food / rizq) from where he does not even expect or imagine..."
-Al Quran : Surah At-Talaq : 2 & 3
.
எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கின்றாரோ, அவருக்கு அவன் ஒரு தக்க வழியை உண்டாக்குவான். அத்தகையவருக்கு, அவர் எண்ணியிராத புறத்திலிருந்து, அவன் உணவு மற்றும் வசதிகளை அளிக்கிறான்.
-அல் குரான் : 65 : 2 & 3

Thursday, September 03, 2009

'முதல்வன்' கமல்ஹாஸன்...!

தமிழ் திரைப்படத் துறையினர் எப்போதெல்லாம் புதுமைகளுக்கும் விஞ்ஞான முயற்சிகளுக்கும் முட்டுக் கட்டை போடுகிறார்களோ அப்போதெல்லாம் அதை உடைத்தெறிவதில் முதலில் நிற்பவர் உலக நாயகன் கமல்ஹாஸன் தான்.
-
தொலைக்காட்சியே வேண்டாம் என்று கோஷம் போட்டு ஊர்வலம் போனார்கள் தமிழ் சினிமாக்காரர்கள். அன்று தன்னந்தனி கலைஞனாக நின்று, தொலைக்காட்சி எதிர்கால சினிமாவின் இன்னொரு வடிவம் என்றும், திரைப்பட வளர்ச்சிக்கு அதைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியாமல் கோஷம் போடுவது அறிவீனம் என்றும் ஓங்கிக் குரல் கொடுத்தவர் கமல். அவர் சொன்னது தான் நிஜமானது. இன்று தமிழ் சினிமாவுக்கு பெரும் உறுதுணையாக நிற்பவை தொலைக்காட்சிகள் தான். படத்தில் போட்ட முதலில் பெரும் பகுதியை இன்று தொலைக்காட்சிகள் தான் தருகின்றன, தயாரிப்பாளர்களுக்கு!
-
அடுத்து விசிடி-டிவிடியை அடியோடு தடைசெய்ய வேண்டும் என்றார்கள். அன்றும் கமல்தான் முதல் குரல் எழுப்பியவர். 'திருட்டு விசிடி வரும் வரை ஏன் காத்திருக்கிறீர்கள்... நீங்களே உங்கள்படத்தை சிடியாகப் போட்டு அதிகாரப்பூர்வமாக விற்று லாபம் சம்பாதித்துக் கொள்ளுங்கள்.. தியேட்டராக இருந்தாலென்ன, சிடியாக இருந்தாலென்ன.. உங்கள் படத்தைக் காசு கொடுத்துப் பார்த்தால் சரிதானே. இது அதிக சினிமா எடுக்கவும் உதவும்' என்று உறைக்கும் படி கேட்டவரும் இவர் தான்.
-
அடுத்து டிஜிட்டல் சினிமாவுக்கு எதிர்ப்பு எழுந்தபோது, அதற்கு பதில் தர வெறும் பேச்சோடு நிற்காமல் ஒரு டிஜிட்டல் திரைப்படமே எடுத்து அனைவரது வாயையும் அடைத்தவர் கமல்.
-
இன்று ஆன்லைன் மீடியாவுக்கே சில தயாரிப்பாளர்களும், சில திரைத்துறை பிஆர்ஓக்களும் தடைவிதிக்க வேண்டும் என கொக்கரித்து வருகிறார்கள். இன்றும் கமல் ஒருவர் தான் ஆதரவுக் குரல் எழுப்பியுள்ளார். அதுவும் பேச்சோடு நிற்கவில்லை மனிதர். தனது உன்னைப் போல் ஒருவன் படத்தின் டிரைலரை இந்தியாவில் உள்ள அனைத்து முன்னணி இணைய தளங்களுக்கும் கொடுத்திருக்கிறார்.
-
எவ்வளவு ஸ்டில்கள் வேண்டுமோ வாங்கிக் கொள்ளுங்கள், எத்தனை பேட்டிகள் வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள் என தனது மீடியா மேனேஜர் நிகில் மூலம் தகவலும் அனுப்பி வைத்துள்ளார்.
-
அடுத்த கட்ட சினிமாவை வளர்த்தெடுக்க 'யுட்யூப்'பையும் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தனது திரைக்கதை பயிற்சிப்பட்டறையில் புரட்சிக் குரல் எழுப்பிய கலைஞனல்லவா... தனது பேச்சை இன்று செயல்வடிவம் பெற வைத்துள்ளார்.
-
இன்று பெரும்பாலான இணையதளத்தைத் திறந்தால் முதலில் உங்களை வரவேற்பது கமலின் உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சி அல்லது பேட்டிகளாகத்தான் இருக்கும். இதில்கூட ஒரு சிறப்பைப் பாருங்கள்... உன்னைப் போல் ஒருவன் முன்னோட்டக் காட்சியில் ஒரு இடத்தில் போலீஸ் அதிகாரி மோகன்லால், தீவிரவாதியின் படத்தை பேக்ஸில் அனுப்புங்கள் என்று கூறி, அடுத்த கணமே, 'வேண்டாம்... இமெயில் பண்ணுங்கள்!' என்பார். அங்குதான் நிற்கிறார் 'இன்டர்நெட்' கமல்!
-
கலை செய்யத் தெரிந்திருந்தால் மட்டும் போதாது... அந்தக் கலையை அனைத்துத் தரப்பு மக்களிடமும் சரியாகக் கொண்டு சேர்க்கும் அத்தனை உத்திகளையும் அறிந்திருக்கவேண்டும் என்பது கமலின் அழுத்தமான கருத்து.
-
கமலின் கருத்துக்கள் ஆரம்பத்தில் யோசிக்க வைக்கும்... வாதங்கள் கிளப்பும்... இறுதியில் அவையே ஜெயிக்கும்... அவரது படங்களைப் போலவே!

நன்றி : தட்ஸ் தமிழ். காம்
-
பல்வேறு திறமைகள் கொண்ட மாபெரும் நடிகர் கமல்
அவர்கள் ஒரு தூய தமிழர் என்பதில் தமிழனான
எனக்கு இருக்கு செருக்கும் & பெருமையும்....!
----------------
கமலுக்கு நிகர் கமல் தான்.
---------------------------------------
To learn History & Biography about
The Great Universal Hero KAMAL HASSAN,
.
-
கமல் ஹாசனின் கோடானுகோடி ரசிக பெருமக்களுக்கு
இந்தப் பதிவு ஓர் காணிக்கை.

Wednesday, September 02, 2009

நாணயம்: Clever & Confused Coin Calculation :-)

Dear Friends & Brothers....!!

Hoping that YOU're all doing & keeping well by God's graces.

Just read below the interesting incident and try to solve this simple calculation.

Three friends ( X, Y & Z ) went to a hotel for break-fasting (Iftar).

The total bill was Dirhams 75.

Each one shared & contributed Dhs. 25.

The waiter took the bill & amount to the cashier.

The cashier was happy & decided to give them Ramadan discount of Dhs. 5

Cashier asked the waiter to return them Dhs. 5.

Now the waiter was confused. How to distribute Dhs. 5 among 3 persons?

So, he kept Dhs. 2 as tips in his pocket

& gave ONE Dirham to each one of the 3 persons.

i.e. Dhs. 3 he refunded to them.

So initially each one had contributed Dhs.25.

Now as they are given 1 Dh. back,

their contribution reduces to Dhs. 24

They all contributed Dhs. 24

that is (x + y + z) 24 x 3= Dhs. 72

And Dhs. 2 are in the waiters pocket.

The total becomes Dhs. 72 + 2 = Dhs. 74

But they had paid Dhs. 75

Finally, Where is the remaining 1 DIRHAM gone?

This is the Question of this post (see above pict. again)

Do you know the answer?

Answer to Anwer by re-posting your Comment below.

==============

வாழ்க்கைக்கு நாணயம் மிக அவசியம்.

இந்த கணக்கில் 1 திர்ஹம் நாணயம் எங்கே போனது

என்பதை அறிவதும் மிக முக்கியம்.

தன்னை கணக்கில் புலி என்று பீற்றிக் கொள்ளும்

பெரிய அறிவு ஜீவிகளும் கூட,

யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல்,

இது போன்ற சில்லரை கணக்கில் கூட தடுமாறுவார்கள்.

நீங்கள் எப்படி?

இந்த கணக்கின் புதிர் தெரிந்தால், உங்கள் பதிலை

கீழே பின்னூட்டமாக (comment) எழுதுங்கள்.

சரியான 1 பதிலுக்கு 100 சபாஷ்கள்.

அந்த நாணயம் எங்கே போய்விட்டது

என்று என்னைக் கேட்டால்,

அது தான் இந்த கட்டுரையின் மேலே படமாக

உள்ளதே என்று எளிதாக கூறி தப்பித்துக்கொள்வேன்.

ஏனெனில், அந்த பெரிய அறிவு ஜீவிகளில்

நானும் ஒருவன்.

ஹா ஹா.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று

உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

காரணம், நீங்களும் அந்த அறிவு ஜீவி அல்லவா?

ஹி ஹி.

நம்மை தெளிவாக குழப்பும் இந்த கணக்கை வைத்து,

பார்த்திபன் - வடிவேல் நகைச்சுவை காட்சியே உருவாக்கலாம்.

:-)

MAN MAKES MONEY & MONEY MAKES MANY.

6

MONEY IS NOT LIFE.

BUT WITHOUT MONEY, NO LIFE.

6

அருள் இல்லார்க்கு அவ்வுலகம் இல்லை.

பொருள் இல்லார்க்கு இவ்வுலகம் இல்லை.

6

மறுமைக்கு அருளை தேடு & இம்மைக்கு பொருளை தேடு.

Tuesday, September 01, 2009

ONAM... ഓണം A COLOURFUL FESTIVAL IN KERALA...!

എല്ലാവര്‍ക്കും ഓണം ആശംസകള്‍

ഓണം ONAM ( September 02, 2009 ) is the biggest festival in the Indian state of Kerala. Onam Festival falls during the Malayali month of Chingam (Aug - Sep) and marks the homecoming of legendary King Mahabali. Carnival of Onam lasts for ten days and brings out the best of Kerala culture and tradition. Intricately decorated Pookalam, ambrosial Onasadya, breathtaking Snake Boat Race and exotic Kaikottikali dance are some of the most remarkable features of Onam - the harvest festival in Kerala.
-
Onam is the biggest and the most important festival of the state of Kerala. It is a harvest festival and is celebrated with joy and enthusiasm all over the state by people of all communities. According to a popular legend, the festival is celebrated to welcome King Mahabali, whose spirit is said to visit Kerala at the time of Onam. Onam is celebrated in the beginning of the month of Chingam, the first month of Malayalam Calendar (Kollavarsham).
-
This corresponds with the month of August-September according to Gregorian Calendar. Carnival of Onam lasts from four to ten days. First day, Atham and tenth day, Thiruonam are most important of all. Popularity and presentation of rich culture of the state during the carnival made Onam the National Festival of Kerala in 1961. Elaborate feasts, folk songs, elegant dances, energetic games, elephants, boats and flowers all are a part of the dynamic festival called Onam. Government of India has taken due notice of this vibrant and colorful festival. It promotes Onam internationally in a big way and celebrates 'Tourist Week' for Kerala during Onam celebrations.
Thousands of domestic and foreign tourists visit Kerala to be a part of Onam. Story goes that during the reign of mighty asura (demon) king, Mahabali, Kerala witnessed its golden era. Every body in the state was happy and prosperous and king was highly regarded by his subjects. Apart from all his virtues, Mahabali had one shortcoming. He was egoistic. This weakness in Mahabali's character was utilized by Gods to bring an end to his reign as they felt challenged by Mahabali's growing popularity.
-
However, for all the good deed done by Mahabali, God granted him a boon that he could annually visit his people with whom he was so attached. It is this visit of Mahabali that is celebrated as Onam every year. People make all efforts to celebrate the festival in a grand way and impress upon their dear King that they are happy and wish him well.
-
Onam Celebrations : Rich cultural heritage of Kerala comes out in its best form and spirit during the ten day long festival. It is indeed a treat to be a part of the grand carnival. People of Kerala make elaborate preparations to celebrate it in the best possible manner. The most impressive part of Onam celebration is the grand feast called Onasadya, prepared on Thiruonam. It is a nine course meal consisting of 11 to 13 essential dishes. Onasadya is served on banana leaves and people sit on a mat laid on the floor to have the meal.Another enchanting feature of Onam is Vallamkali, the Snake Boat Race, held on the river Pampa. It is a colourful sight to watch the decorated boat oared by hundreds of boatmen amidst chanting of songs and cheering by spectators. There is also a tradition to play games, collectively called Onakalikal, on Onam. Men go in for rigorous sports like Talappanthukali (played with ball), Ambeyyal (Archery), Kutukutu and combats called Kayyankali and Attakalam. Women indulge in cultural activities. They make intricately designed flower mats called, Pookalam in the front courtyard of house to welcome King Mahabali. Kaikotti kali and Thumbi Thullal are two graceful dances performed by women on Onam. Folk performances like Kummatti kali and Pulikali add to the zest of celebrations.
-
Click here to get more info. about O N A M.................!
.................................
HAVE HAPPY ONAM
----------------------
എല്ലാവര്‍ക്കും ഓണം ആശംസകള്‍
.......................................