Tuesday, October 20, 2009

மீண்டும் நரகாசுரன்....!


மீண்டும் வந்தான் நரகாசுரன்.




ஆண்டு முழுவதும்

அரும்பாடுபட்டுச் சம்பாதித்த

பணத்தையெல்லாம் வெடியாகக்

கொளுத்திக் கரித்தான் புகைத்தான்.



,



கூரை வேய்ந்திருந்த

அந்த ஏழை வீட்டின்

ஓலைக் குடிசையையும்

வெடியால் கொளுத்திச்

சாம்பலாக்கினான்.



,



வெடி எனும் ஆயுதம் கொண்டு

பலரைக் காயப்படுத்தினான்.

சிலரைக் கொன்றான்.
,

மற்றோரெல்லாம் சீக்கிரம்

இறந்திடவே புகையால்

சுற்றுச் சூழலை நாசப்படுத்தி

மரண வலை விரித்தான்.



,



வீதிகளையெல்லாம்

குப்பைகளாக்கித் தோட்டிகளுக்கு

வேலை கொடுத்தான்.


,



கடும் சப்தவெடிகளை

இரவில் வெடித்து எங்களின்

இரவுத் தூக்கத்தைக்

கெடுத்தான்- அவன் மகிழ்ந்தான்.




,



மீண்டும் அடுத்த ஆண்டு வருவேன்

என எச்சரித்துச் சென்றான்.




Monday, October 19, 2009

FUNNY JOKES TO LAUGH :-)

GREEN... PINK.... YELLOW

An english man and a desi man were both going to a interview. They were asked to use the colours green. pink and yellow. The english man goes in and says the grass is green, the sun is yellow and the sunset is pink. The desi man goes in and says my phone goes green green i pink it up and i say yellow!!

.

Just Before I Die

Showing his friend around his home, Jennings pointed out all of the collectibles he and his wife had acquired over their long years of marriage.
"The day before I die, I'd like to sell every piece we've got just to see how much it's all worth."
"Well," his friend replies, "since you couldn't possibly know the day before you were going to die, you'll never be able to sell!"
"And that's where you're wrong," the man smiled. "If I sell it, my wife would kill me!"
.
Why Dog Watch Me Eat ?

Guest: "Why does your dog sit there and watch me eat?"
Hotel Host: "I can't imagine, unless it's because you have the plate he usually eats from."



BILLO & TILLO

Two friends Billooo & Tillooo went to school for appearing in English exam (7th standard). They had crammed an essay of "MY BEST FRIEND". But unfortunately, in the question-paper it was written ...... write an essay on "MY FATHER” in just 30-45 words. So Billooo was utterly confused & nervous ...what to do!!! Tillooo gave an idea . . . . Just write the essay My best friend & just keep on replacing the word friend with the father..... So this was how Billooo & Tillooo wrote the essay "MY FATHER"......Fathers & fathers are everywhere, but good fathers are very rare. I have so many fathers, but my best father is pyarelal. He is my neighbour. He often comes to my home & my mother likes him very much.



PAKISTANIS ON MOON

3 scientists happen to meet each other by chance at a party, an American, a Russian, and a Pakistani. They boast their country's science achievements. The Russian says: We were the 1st ones in space, the American says, we were the 1st to go to moon, The Pakistani thinks hard and says: we will be 1st ones on the sun! Both the American and Russian start laughing, and say to the Pakistani, you stupid the sun is too hot, your spaceship will burn b4 it reaches the sun. The Pakistan scientist remains cool and calm, and says: You are stupid. We will go there at night!!


CLEVER

Teacher : Which is more important to us, the sun or the moon?

Pupil: Moon...

Teacher : Why?

Pupil : The moon gives us light at night when we need it but the sun gives us light only in the day time when we don't need it.


GERMS

Teacher: What r the people of Turkey called?

Student: I don't know.

Teacher: They r called Turks, now What r the people of Germany called?

Student: They r called Germs.

Saturday, October 17, 2009

கண்ணும் & கணினியும்

அதிக நேரம் கணிப்பொறிக்கு முன்னால் கண் விழித்திருப்பவர்களை பல விதமான நோய்கள் பிடிக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கண் உலர்தல் (DRY EYE SYNDROME). இமைக்கக் கூடச் செய்யாமல் கணினியே கதியெனக் கிடைக்கும் மக்களை, இந்த நோயை விரும்பி அழைப்பவர்கள் பட்டியலில், சேர்த்துக் கொள்ளலாம்.

கணிப்பொறிக்கு முன்னால் அமர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்களின் கண்கள் அதிக அழுத்தத்தைச் சந்திக்கின்றன. இத்தகைய சூழலில் வேலை செய்யும் கண்களுக்கு டிரை ஐ சிண்ட்ரோம் எனப்படும் கண் உலர்தல் நோய் விரைவிலேயே வந்து விடுகிறது. அதன் விளைவுகளாக கண் எரிச்சல், கண் அரிப்பு, வலி போன்ற இணைப்புகள் கூடவே வந்து விடும். என்கின்றனர் மருத்துவர்கள். கண்ணில் இருக்கும் ஈரப்பதம் குறைந்து போவது தான் டிரை ஐ சிண்ட்ரோம் அல்லது கண் உலர்தல் நோயின் ஒரு வரி விளக்கம். இது எளிதான நோய் எனக் கருதி விட்டு விட்டால் இரும்பை துரும்பு அரித்து தீர்ப்பது போல இந்த நோய் நிரந்தரமாகவே கண் பார்வையைப் பறித்துக் கொள்ளும் அபாயம் உண்டு.

கண் எரிச்சல், கண் அரிப்பு, கண் வலி, கண் சிவத்தல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு இந்த நோய் இருக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையாய் இருத்தல் பெரும் இன்னலைத் தீர்க்கும். பெருநகரங்களில் வாழும் மக்கள் தான் இந்த கண் உலர்தல் நோயினால் அதிகம் பாதிப்படைவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். காரணம் அவர்கள் தான் அடிக்கடி கணினியே கதியெனக் கிடைக்கிறார்கள். கணினியில் குளிரூட்டப்பட்ட அறையில் இருக்கும் போது குளிர்க்காற்று படும் இடத்தில் நேரம் இருப்பது கூட கண் உலர்தலுக்குக் காரணமாகி விடுமாம்.

கண் உலர்தலிலிருந்து தப்பிக்கும் சுலப வழிகள் கண்ணை அடிக்கடி இமைத்துக் கொண்டே இருப்பதும், தொடர்ந்து கணினியைப் பார்க்காமல் இருப்பதும் தான். கணினி பயன்படுத்தும் போது அடிக்கடி கண்ணை இமைத்துக் கொண்டே இருப்பது கண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கும். குளிர் கண்ணாடிகளை அணிந்து பயணம் செய்வதும் கண்ணைப் பாதுகாக்கும்.

Wednesday, October 14, 2009

DIWALI DELIGHTS TO DEARS and NEARS :-)

.
Diwali or Deepavali, the Indian festival of lights, is a festival that symbolises the victory of good over the evil or darkness prevailing within oneself. Lightening up the darkness of the Amavasya moon, this festival reinforces our bonding with our family members, friends and loved ones. This is one festival where people of all age groups, irrespective of color, creed and caste join hands and celebrate the festival.
.
Diwali is celebrated by lighting earthen diyas or lamps, decorating the houses and bursting firecrackers. One of the relevant part of this festival is sending gifts to your loved ones. It is said that the celebrations remain incomplete if gifts are not exchanged between near and dear ones. Sending gifts to your loved ones in Diwali marks the prime essence of this auspicious occasion.Celebrated throughout the world by Indians, Diwali is a festival that brings with it the sense of togetherness. This is the ideal time to revive your emotional and personal relationships as well as the social bond. Exchanging gifts is indeed a very lovely tradition of Diwali, a unique way in which personal, social and business ties are made more stronger. The relevance of exchanging gifts lies in the fact that Diwali Gifts show love, respect, thankfulness, togetherness and also appreciation. People have their families scattered all around the world. If you are out of the country or stay abroad, then the best way to celebrate Diwali is to send some exclusive gifts to your family members and convey your warm regards. No doubt your absence cannot be filled, but atleast the gift will covey your heartfelt warm wishes. Sending gifts have also been made easier in this fast paced global village. With online gift shops, you just need to choose your item, make online payment and your gift reaches the desired destination just at the right time. The online websites have their own gift stores offering a wide range of gifts for everybody. On diwali there are vast options of gifts to chose like sweets, chocolates, apparels, decorative items, Diwali Diyas, pooja thalis and many more such items. Make this Diwali the best possible way to show your love to everyone who is very much close to your heart. Do not miss your near ones who are living far away from you in this festivity. Send a gift and speak your heart out to your loved ones in this special occasion. Let gifts convey your emotions spread across miles.
.

Diwali is one of the biggest festival of Hindus, celebrated with great enthusiasm and happiness in India. The festival is celebrated for five continuous days, where the third days is celebrated as the main Diwali festival or 'Festival of lights'. Different colorful varieties of fireworks are always associated with this festival. On this auspicious day, people light up diyas and candles all around their house. They perform Laxmi Puja in the evening and seek divine blessings of Goddess of Wealth.

.
Diwali is associated with lights and illumination and hence aptly called as the Festival of Lights. Diwali is symbolized with lighting up the houses with diyas and candles. As everyone knows that exchanging of gifts is an age old tradition in Diwali. It is the time where people meet their loved ones, relatives and friends and gifts are considered a token of love and good wishes. Diwali Diyas and Candles are one of the most beautiful and popular gift items during this festival.

.
The exact day of the festival is decided by the position of the moon. According to the Hindu calendar, Amavasya or 'no moon day' is considered as the perfect day to celebrate Diwali. This dark night comes after every fortnight and in the month of Kartik, it marks this festival of lights and diyas. As per the English calendar, the festival generally comes in the month of November and December. For all Hindu people, the festival holds an imperative meaning since the festival is reckoned with Lord Rama's victory as the King of Ayodhya after his return to the kingdom from 14 years of exile along with his wife Sita & brother Laxman after killing the demon, King Ravana. The festival is celebrated by lighting diyas and candles to drive away the darkness of Amavasya..

The festival od Diwali is never complete without exchange of gifts.
.
This blog article express
My Heartiest DIWALI WISHES & COMPLIMENTS TO DEARS & NEARS.
.

HAVE
COLOURFUL, HAPPIEST & PEACEFUL CELEBRATION.

தீபாவளி (தீப ஒளி) நல்வாழ்த்துக்கள்.
.
with warm wishes
ahamed anver .m
abu dhabi
united arab emirates
+971 50 7914039


.

Monday, October 12, 2009

GULF COUNTRIES...!

  • Petrol is cheaper than water
  • Getting licence is more difficult than car
  • Building construction finishes in just 4 months
  • ‘Unqualified’ get more salary than ‘Qualified’
  • Labuorers are paid ‘less’ than what they can earn back in their country
  • Wastas’ are more powerful than money
  • Cleaners have more ‘wasta’ than Officers
  • Watchman has more ‘rights’ than the Building Owner
  • Peon has more influence with the Sponsor than the Manager has
  • Gulf climate changes so fast.. in one hour u can see raining, u can see dust, u can see hot and u can see cold
  • If some one can't earn money in the Gulf, he can’t earn it anywhere in the world
  • In Gulf, time goes very fast. Friday to Friday comes.. u never know, its so fast
  • Every bachelor has a dream of getting married fast and buying a house in India
  • Being at home is more painful than being at work
  • Gulf is located in the desert… still u find greenery everywhere
  • Theatres are full of GCC Nationals whenever there is a movie of Salman or Sharukh
  • Gulf girls sing Hindi songs but don't understand anything
  • Food / Grocery delivery to the car
  • Ladies hair saloons… after every 5 meters
  • Shopping Malls.. after every 5km. distance
  • Left lane of the Highway is for slow drivers
  • No Women Queues
  • LAST BUT NOT LEAST.......
  • NO CITIZENSHIP EVEN YOU STAY HERE LIFE LONG :-(
  • EAST OR WEST.. HOME (INDIA) IS THE BEST :-)

Saturday, October 10, 2009

TRAIN TO SAVE UR BRAIN...!


மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்
  • காலையில் உணவு உண்ணாமல் இருப்பது.
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும். Report says that more than 70% of peoples do not take break-fasts in the morning.
  • மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். Some peoples are eating to live and some peoples are living to eat. What about YOU? :-)
  • புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது. Only brainless peoples are smoking. If they have Brain, surely they will give-up Smoking. :-)
  • நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது. Sweet Boysss.... B Aware.
  • மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும். Nalla Kaatru vaanga ponen.... but nalla Kavithaikku bathilaa... Noyai vaangi vanthen (old song) :-)
  • தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும். Good News for Thoongu Moonjigal... They will sleep more hours from now. :-)
  • தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது. Porthikittum Padukkalaam... Paduthukkitttum Porthalaam... But It's dangerous :-)
  • நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது. Nallaa irukkumbothey naam Moolaikku velai kodukkalai.... Noi vanthu Moolaila paduthirukkumbothaa naam Moolaiyai Kasakkuvom? :-)
  • மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது. Yosingal.... but Room & Leave pottu.. Venaam. :-)
  • பேசாமல் இருப்பது.
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது. Pesuvathaal Pirachnaigal varumnu therinjaa.... Vaaya moodittu maunam saathippathey mael. :-)

Wednesday, October 07, 2009

BE CAREFUL @ INTERNET CAFE....!

PLEASE BE CAREFUL WHENEVER YOU ARE USING A public computer (Like INTERNET CAFES. ETC). CHECK THE BACK OF THE PC AND SEE IF THE BELOW DEVICE IS ATTACHED THERE. IF SO.... THEN DO NOT USE IT!!!
.
.
New storing device fits at the end of the keyboard cable connecting to the PC specialized to save all typed keys in it? Mostly could be used in net cafes, exhibitions, hotels and airports therefore be careful especially the people who use the internet in these places to enter their bank accounts online or any other important sites.
.
After you enter the bank account and leave the PC it will be easy to open your account again as all what you have typed has been saved in the Black device. Therefore, you should check the PC for any suspicious piece behind it before using the net in public places for important sites.
.
DON'T ENTER INTO INTERNET CAFE IF THEY USE SUCH DEVICES. ALSO, DON'T ENTER YOUR CREDIT CARD NUMBERS OR BANK ACCOUNT DETAILS IN THE PUBLIC COMPUTERS @ CAFE.
.
Please FORWARD this blog's article link http://ahamedanver.blogspot.com/2009/10/be-careful-internet-cafe.html to all who you know to educate them against this fraud.

Monday, October 05, 2009

தெரியாது - முடியாது - கிடையாது



  • உலகம் போற்றும் சாக்ரடீசுக்கு எழுதப் படிக்கத் தெரியாது.
  • குயிலுக்குக் தனக்கென கூடு கட்டவோ, தன் முட்டையை அடைகாக்கவோ தெரியாது.
  • செந்நாய் எனப்படும் விலங்குக்கு குரைக்கத் தெரியாது.
  • ஒட்டகத்துக்கு நீந்தத் தெரியாது.
  • மனிதனால் கண்களைத் திறந்து கொண்டு தும்ம முடியாது.
  • பிளாட்டினம் எனும் உலோகத்தை எந்த அமிலத்தாலும் கரைக்க முடியாது.
  • எமு எனும் பறவையால் பின்புறமாக நடக்க முடியாது.
  • வாத்தின் "க்வாக்" சத்தத்துக்கு மட்டும் எதிரொலி கிடையாது.
  • பெல்ஜியம் நாட்டில் சினிமாவுக்குத் தணிக்கை கிடையாது.
  • கடல் சிலந்தி, ஸ்குவிட்களுக்கும் காது கிடையாது.
  • சுவிட்சர்லாந்து நாட்டிற்கென்று தனி தேசிய மொழி கிடையாது.
  • இசை மேதை பீத்தோவனுக்குப் படிப்பறிவு கிடையாது.
  • வண்ணத்துப் பூச்சியின் இறக்கையில் பறக்கும் தசைகள் கிடையாது.
  • நீளமான கடல் பிராணி ஆக்டோபஸ்க்கு முதுகெலும்பு கிடையாது.
  • இங்கிலாந்து அரசியின் காருக்கு எண்கள் எதுவும் கிடையாது.
  • பறவைகளுக்கு மூக்கால் நுகரும் சக்தி கிடையாது.
  • ஆப்கானிஸ்தானில் ரயில்கள் கிடையாது.
  • ஆங்கிலத்தில் ஒன்றிலிருந்து நூறு வரை எழுத்தால் எழுதும் போது "A" எனும் எழுத்து கிடையாது.
  • நீங்கள் எனது இந்த இணையத்தை தினமும் படிக்கிறீங்களா இல்லையா என்பது எனக்கு நிச்சயம் தெரியாது. படிக்காவிடில் என்னால் எதுவும் செய்ய முடியாது. இதில் இல்லாத தகவல் ஒன்றும் கிடையாது. இது போல் வேறு எங்கும் கிடைக்காது. ஹா ஹா. :-)

Sunday, October 04, 2009

A TRUE STORY OF KINDNESS...!!

One day, a poor boy who was selling goods from door to door to pay for hishungry stomach, decided he would ask for a meal at the next house.

On the way through school, he found he had only one thin dime left and hewas very hungry. However, he lost his nerve when a lovely young woman opened the door.

Instead of a meal he asked for a drink of water. The woman thought he looked hungry, so brought him a large glass of milk.

He drank it slowly, and then asked, "How much do I owe you?"

"You don't owe me anything, my Mother has taught us, never to accept pay for a kindness."

He said....."Then I thank you from my heart."

Year's later that young woman became critically ill. The local doctors werebaffled. They finally sent her to the big city, where they called in specialists to study her rare disease.

Dr. Howard Kelly was called in for the consultation. When he heard the name of the town she came from, a strange light filled his eyes.

Immediately he rose and went down the hall of the hospital to her room. Dressed in his doctor's gown he went in to see her. He recognized her at once.

He went back to the consultation room determined to do his best to save her life.

From that day he gave special attention to the case. After a long struggle, the battle was won.

Dr. Kelly requested the business office to pass thefinal bill to him for approval. He looked at it,
Then wrote some-thing on the edge and the bill was sent to her room.

The woman feared opening it, for she was sure it would take the rest of her life to pay for it all. Finally she looked, and something caught her attention onthe side of the bill.

She read these words....."Paid in full with one glass of milk."

Moral of Story

IF YOU HELP SOME1 WITHOUT SELFISH, SURELY GOD WILL ARRANGE SOME1 ELSE TO HELP YOU WHEN YOU'RE IN TROUBLE.

Saturday, October 03, 2009

NEVER TRUST GREEN SIGNAL @ TRAFFIC

Play this with Sound.

  • DON'T JUST TRUST GREEN SIGNAL.
  • REDUCE SPEED WHILE YOU CROSS THE SIGNALS.
  • DON'T JUMP RED SIGNALS.
  • BE ALERT WHILE YELLOW LAMP ON.
  • TAKE CARE WHEN YOU TAKE CAR.
  • OBEY STRICTLY TO THE TRAFFIC RULES.

Tuesday, September 29, 2009

கண் தானம் - EYE DONATION

.
"எண் சாண் உடம்புக்கு சிரசே பிரதானம்".
அந்த சிரசிலும் அதிக முக்கியத்துவம் பெறுவது நம்முடைய கண்கள். கண் நோய் சிகிச்சைக்கென்று பல்வேறு தனிப்பட்ட மருத்துவமனைகள் உள்ளன. கண் சிகிச்சை என்பது நவீன மருத்துவ உலகில் மிகமிக நுண்ணிய பல்வேறு பரிமாணங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் கண்ணில் புரைக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டால், 10, 15 நாட்கள் மருத்துவமனையில் தங்க நேரிடும். ஆனால் இப்போது ஓரிரு மணி நேரங்களில் லேசர் மற்றும் கணினி தொழில்நுட்ப உதவியுடன் அறுவை சிகிச்சை முடிந்து ஒரே நாளிலோ அல்லது சில மணி நேரங்களிலோ வீட்டிற்கு நோயாளி திரும்பி விடுகிறார்கள். அந்த அளவுக்கு கண் சிகிச்சை மருத்துவம் நவீனம் அடைந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.


கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.
.
தானமாக வரும் கண்கள் அனைத்தும் விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சைக்கு உகந்ததாக இருக்காது, எனவே அவைகள் ஆய்வு மற்றும் கண் கல்விக்கு பயன்படுத்தப்படும்.
.
கண்தானம் ஏன் செய்ய வேண்டும்?
.
விழிவெண்படல மாற்று அறுவை சிகிச்சை மூலம் பார்வையற்றோரில் 90 சதவீதத்தினருக்கு மீண்டும் பார்வை கிடைத்துள்ளது. பிறவியிலேயே விழிவெண்படல நோயால் தாக்கப்பட்ட குழந்தைகளுக்கு கண் பொருத்தப்படுவதன் மூலம் பார்வை கிடைத்துள்ளது.
.
விழி வெண்படலம் என்றால் என்ன?
.
கண்ணீரின் கறுப்பான பகுதிக்கு முன்பு வெளிப்படையாக தெரியும் வெண்படலமே விழி வெண்படலம் என்ற கார்னியா ஆகும். இதுதான் ஒளிக்கதிர்களை குவித்து, கண்ணுக்குள் இருக்கும் ஒளியுணர்வு ஜவ்வுக்கு அனுப்புகிறது. ஆகவே கண் அமைப்பிலேயே மிகவும் முக்கியமான பகுதி இதுவே. கண்ணின் ஒளி ஊடுருவும் தன்மை சேதமடையும்போது பார்வை இழப்பும் ஏற்படுகிறது.
.
விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை என்றால் என்ன?
.
பழுதடைந்து பார்வை சக்தியை இழந்த விழிவெண்படலத்தை தானமாக வந்த கண்ணின் வெண்படலம் மூலமாக மாற்று அறுவை சிகிச்சை செய்தலே இத்தகு அறுவை சிகிச்சை.
.
விழிவெண்படலம் பழுதடைவது ஏன்?
.
1. நோய்க்கிருமி
2. காயங்கள்
3. மருத்துவர்களால் ஏற்படுவது
4. ஊட்டச்சத்து குறைவு
5. பிறவி / மரபணு.
.
யார் கண்தானம் செய்ய முடியும்?
.
1 வயது முதல் கண்தானம் செய்யலாம். இதற்கு வயது உச்ச வரம்பு ஏதும் இல்லை. மந்தமான கண் பார்வையோ, வயதோ வித்யாசத்தை ஏற்படுத்தாது. தனது மரணத்திற்குப் பிறகு தனது கண்ணை தானம் செய்வது புனிதமான செயல். ஆனால் நண்பர்களோ, உறவினர்களோ உங்களது இந்த புனித ஆசையை நிறைவேற்ற வேண்டும். கண்ணாடி போட்டுக் கொள்பவர்கள், காடராக்ட் செய்து கொண்டவர்கள், நீரிழிவு மற்றும் ரத்தக் கொதிப்பு உடையவர்கள் என்று அனைவரும் கண் தானம் செய்யலாம். ஆனால் மாற்றுக் கண் பொருத்தும் அறுவை சிகிச்சை, தானம் செய்யப்பட்ட கண்களை தீவிரமாக பரிசோதித்த பிறகே பயன்படுத்தப்படும்.

.

--------- x ---------
.
கண் தானம் செய்வோம்...
மனித நேயத்தை காப்போம்...
மரணித்த பின்பும் மனிதர்களின் அகத்திலும் & புறத்திலும் வாழ்வோம்.
g
.
"தாயின் கருவறையில் நான் இருந்தவரை வெளிச்சத்தை கண்டதில்லை... பிறந்த பிறகும் பூமித்தாயின் கருவறையில் தான் நான் வாழ்கிறேன்" - கண்ணில்லா குழந்தையின் கண்ணீர்.

a

கண்ணிருந்தும் குருடர்......
கண் தானம் செய்யாதோர்.
&
உயிர் இருந்தும் சடலம்...
ரத்த தானம் செய்யாதோர்.
&
அறிவு இருந்தும் மூடர்...
அழகிய இந்தப் பதிவை பற்றி
அடுத்தவர்க்கு சொல்லாதோர். :-)
.
g
.
Google search on EYE DONATION
.
&
.
Google search on BLOOD DONATION
.
.
Read my previous article
.

Sunday, September 27, 2009

நபிமொழி : HADITH


'ஒரு முஸ்லிமுக்கு சிரமம், நோய், கவலை, துக்கம் நோவினை, மயக்கம் மற்றும் அவனின் காலில் குத்திவிடும் முள் வேதனை உட்பட அனைத்திற்காகவும் அல்லாஹ் அவனது குற்றங்களை மன்னிக்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 37)
.
.
''ஒருவனுக்கு நல்லது செய்ய அல்லாஹ் நாடிவிட்டால் அவனை சோதிப்பான்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்
(புகாரி). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 39)
.
.
''உங்களில் ஒருவர் தனக்கு ஏற்பட்ட தீமைக்காக மரணத்தை எதிர்பார்க்க வேண்டாம். அப்படியே அவசியம் விரும்புவர் இருந்தால், 'இறைவா! உயிருடன் இருப்பது எனக்கு சிறப்பாக இருந்தால் என்னை வாழச் செய்வாயாக! மரணிப்பது எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்'' என்று நபி(ஸல்) கூறினார்கள்.
(புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 40)
.
.
'ஆதமின் மகனுக்கு தங்கத்திலான ஓர் ஓடை இருந்தாலும், தனக்கு (இன்னும்) இரண்டு ஓடை வேண்டும் என்றே அவன் விரும்புவான். அவனது வாயை மண்ணே தவிர வேறு எதுவும் நிரப்பி விடாது. தவ்பா செய்வோரின் தவ்பாவை அல்லாஹ் ஏற்கிறான்' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 23)
.
.
'நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! கூலியை அதிகம் பெற்றுத்தரும் தர்மம் எது?' என்று கேட்டார். 'நீ ஆரோக்கியமாகவும், ஏழ்மையை பயந்து, செல்வத்தை எதிர்பார்த்திருக்கும் ஏழையாகவும் இருக்கும் நிலையில் நீ தர்மம் செய்வதுதான். உயிர் தொண்டைக்குழியை அடைந்து, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு, இன்னாருக்கு இவ்வளவு என நீ கூறும் நேரம் வரை, (தர்மம் செய்ய) தாமதிக்காதே' என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்). ( ரியாளுஸ்ஸாலிஹீன்: 90)
.

Saturday, September 26, 2009

WORDS & DEFINITIONS @ MODERN DICTIONARY :-)


Cigarette: A pinch of tobacco rolled in paper with fire at one end & a fool on the other.

Etc.: A sign to make others believe,you know more than you actually do.

Love affairs: Something like cricket where one-day internationals are more popular than a five day test..

Marriage: It's an agreement in which a man loses his bachelor's degree and a woman gains her master's.

Classic: A book which people praise, but do not read.

Diplomat: A person who tells you to go to hell in such a way that you actually look forward to the trip.

Politician: One who shakes your hand before elections and your confidence after.

Committee: Individuals who can do nothing individually and sit to decide that nothing can be done together.

Ecstasy: A feeling when you feel you are going to feel a feelingyou have never felt before.

Office: A place where you can relax after your strenuous home life.

Conference Room: A place where everybody talks, nobody listens & everybody disagrees later on.

Dictionary: A place where divorce comes before marriage ..

Tears: The hydraulic force by which masculine will-power is defeated by feminine water-power .

Compromise: The art of dividing a cake in such a way that everybody beleives he got the biggest piece

Conference: The confusion of one man multiplied by the number present...

Opportunists: One who starts having a bath when he/she accidently falls in a river ...

Lecture: An art of transferring information from the notes of the lecturer to the notes of the students without passing through "the minds of either".

College: A place where some pursue learning and others learn pursuing.

Pessimist: A person who says that O is the last letter in ZERO, instead of the first letter in word OPPORTUNITY

Miser: A person who lives poor so that he can die rich.

Optimist: A person who while falling from Eiffel tower says in midway "See I am not injured yet"

Divorce: Future tense of marriage.

Smile: A curve that can set a lot of things straight.

dd

BLOGSPOT : A place where a person USE his timings to WASTE others times for NOTHING

AND..... A place where a person WASTE his timings to USE others times for EVERYTHING.

:-)

Create your own definitions and place as a comment below.

Tuesday, September 22, 2009

படித்ததில் பிடித்தது - GOLDEN WORDS


1. வாழ்க்கை என்பது குறைவான தகவல்களை வைத்துக்கொண்டு சரியான முடிவுக்கு வரும் ஒரு கலை.
.
2. காரணமே இல்லாமல் கோபம் தோன்றுவதில்லை. ஆனால் காரணம் நல்லதாய் இருப்பதில்லை.
.
3. நம்மிடம் பெரிய தவறுகள் இல்லை எனக் குறிப்பிடுவதற்கே, சிறிய தவறுகளை ஒப்புக்கொள்கிறோம்!
.
4. இவர்கள் ஏன் இப்படி? என்பதை விட, இவர்கள் இப்படித்தான் என எண்ணிக்கொள்.
.
5. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர் – கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர் அல்லர்.
.
6. நான் மாறும்போது தானும் மாறியும், நான் தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும் நண்பன் எனக்குத் தேவையில்லை – அதற்கு என் நிழலே போதும்!
.
7. உலகம் ஒரு நாடக மேடை ஒவ்வொருவரும் தம் பங்கை நடிக்கிறார்கள்.
..
8. ஓடுவதில் பயனில்லை. நேரத்தில் புறப்படுங்கள்
..
9. நான் குறித்த நேரத்திற்குக் கால்மணி நேரம் முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான் என்னை மனிதனாக்கியது.
..
10. பேசும்முன் கேளுங்கள், எழுதும்முன் யோசியுங்கள், செலவழிக்கும்முன் சம்பாதியுங்கள்.
..
11. சமையல் சரியாக அமையாவிடில் ஒருநாள் இழப்பு. அறுவடை சிறக்காவிடில் ஒரு ஆண்டு இழப்பு. திருமணம் பொருந்தாவிடில் வாழ்நாளே இழப்பு.
..
12. சில சமயங்களில் இழப்புதான் பெரிய ஆதாயமாக இருக்கும்.
..
13. முழுமையான மனிதர்கள் இருவர். ஒருவர் இன்னும் பிறக்கவில்லை. மற்றவர் இறந்துவிட்டார்.
..
14. எல்லோரையும் நேசிப்பது சிரமம். ஆனால் பழகிக்கொள்ளுங்கள்.
..
15. நல்லவர்களோடு நட்பாயிரு. நீயும் நல்லவனாவாய்.
.
16. யார் சொல்வது சரி என்பதை விட, எது சரி என்பதே முக்கியம்
.
17. பலமுறை சிந்தியுங்கள். ஒருமுறை முடிவெடுங்கள்.
.
18. பயம்தான் நம்மைப் பயமுறுத்துகிறது. பயத்தை உதறி எறிவோம்.
.
19. நியாயத்தின் பொருட்டு வெளிப்படையாக ஒருவருடன் விவாதிப்பது சிறப்பாகும்.
.
20. உண்மை புறப்பட ஆரம்பிக்கும் முன் பொய் பாதி உலகத்தை வலம் வந்துவிடும்.
.
21. உண்மை தனியாகச் செல்லும். பொய்க்குத்தான் துணை வேண்டும்.
.
22. வாழ்வதும் வாழ்விடுவதும் நமது வாழ்க்கைத் தத்துவங்களாக ஆக்கிக்கொள்வோம்.
.
23. தன்னை ஒருவராலும் ஏமாற்ற முடியாது எனச் செருக்கோடு இருப்பவனே கண்டிப்பாக ஏமாந்து போகிறான்.
.
24. நோயை விட அச்சமே அதிகம் கொல்லும்!
.
25. செய்வதற்கு எப்போதும் வேலை இருக்கவேண்டும் அப்போது தான் முன்னேற முடியும்.
.
26. அன்பையும் ஆற்றலையும் இடைவிடாது வெளிப்படுத்துகிறவர் ஆர்வத்துடன் பணிபுரிவர்.
.
27. வெற்றி பெற்றபின் தன்னை அடக்கி வைத்துக்கொள்பவன், இரண்டாம் முறையும் வென்ற மனிதனாவான்.
.
28. தோல்வி ஏற்படுவது அடுத்த செயலைக் கவனமாகச் செய் என்பதற்கான எச்சரிக்கை.
.
29. பிறர் நம்மைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்காமல், நாம் பிறரைச் சமாதானப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
.
30. கடினமான செயலின் சரியான பெயர்தான் சாதனை. சாதனையின் தவறான விளக்கம் தான் கடினம்.
.
31. சரியானது எது என்று தெரிந்த பிறகும் அதைச் செய்யாமல் இருப்பதற்குப் பெயர்தான் கோழைத்தனம்.
.
32. ஒரு துளி பேனா மை பத்து இலட்சம் பேரைச் சிந்திக்க வைக்கிறது.
.
6
6
6
6
6
படித்த்தில் பிடித்ததை வெறுமனே படித்தால்- TIME PASS r
பிடித்ததை படித்து வாழ்வில் பின்பற்றினால்- LIFE PASS a
6
6
படிப்போம் & சிந்திப்போம்
&
பிரிவோம் & சந்திப்போம்

Thursday, September 17, 2009

புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள் : EID MUBARAK


click on the cards to see big size...





கிழவரும், சிறுவனும், கழுதையும்.....


'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு :
.
ஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார். வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்". என்று சொன்னார்கள். பேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான்.
.
வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே", என்று சொன்னார்கள். உடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான். சிறிது நேரம் சென்றது. இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், "இரண்டு பேரும், கழுதை மீது ஏறிச் செல்லலாமே. எதற்குக் கஷ்டப்படுகிறீர்கள்?, என்றார். உடனே, இருவரும் கழுதை மீது பயணிக்கத் துவங்கினர்.
.
சிறிது நேரம் கூட ஆகியிருக்காது. ஜீவ காருண்யம் மிக்க நபர் ஒருவர், இவர்களைப் பார்த்து, "இந்த அனியாயத்தை கேட்பார் இல்லையா? ஒரு வாயற்ற ஜீவனை இப்படித் துன்புறுத்தலாமா?", என்று புலம்பினார். கிழவரும், சிறுவனும், உடனே பதறிப் போய் கழுதையை விட்டுக் கீழே இறங்கினார்கள்.
.
புதியதோர் யோசனை செய்தார்கள். பெரிய மூங்கில் ஒன்றினை எடுத்து, கழுதையை அதில் கட்டி, மூங்கிலின் இரு முனைகளையும் இருவரும், தத்தம் தோள்களின் மீது வைத்துக் கொண்டு கழுதையை சுமந்து கொண்டு சென்றார்கள்.
.
இவர்கள் ஒரு குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் மீது செல்லும்போது, நிலை தடுமாறினார்கள். கழுதை பாலத்திலிருந்து துள்ளி, கீழே ஒடிக் கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.
.
கதை இத்துடன் முடியவில்லை..........
.
பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த சிலர், கிழவரையும், சிறுவனையும், கண்டபடி திட்டினார்கள், "கழுதை ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!", என்று. சிறுவன் உடனே, பாலத்திலிருந்து, ஆற்றில் குதித்தான். ஆற்றில் நல்ல வெள்ளம். சிறுவனும் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறான்.
.
கதை இன்னமும் முடியவில்லை.........
.
உடனே, மக்கள், கூச்சலிட்டார்கள். "கிழவா, பையனை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?", கிழவர் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பாலத்திலிருந்து குதித்தார், தண்ணிருக்குள். ஆற்று வெள்ளம் அவரையும் அடித்துக் கொண்டு சென்றது.
.
கதையை இன்னமும் முடிக்க மனமில்லை........
.
ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து, தட்டுத் தடுமாறி, நீந்திக் கரையேறிய கழுதை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "அப்பாடி, ஒழிஞ்சாங்க, இரண்டு பேரும்!!".
.
கதை போதிக்கும் நீதி யாது?
.
முட்டாள்களிடம் வேலை பார்ப்பதை விட,
ஆற்றில் குதிப்பதே மேல்.
.
கதை இத்துடன் முடிந்துவிட்டது.
.
இதை படித்த பின் உங்களது சொந்த நீதி போதனை யாது?
.
கருத்தை பின்னுட்டம் பண்ணுங்கள். (கண்டவர்களின் சொல் கேட்டு, கண்ட கண்ட ப்ளாக்குகள் படிப்பதை விட, கண்டதும் சுண்டி இழுக்கும் எனது இந்த ப்ளாக்கை மேய்வதே மேல். ஹா ஹா.......)

Tuesday, September 15, 2009

பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் : இறைவனின் அதிசய படைப்புகளில் ஒன்று.

"'இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன." (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - 6வது வசனம்)
.
.
உலகில் குளிர்ப்பிரதேசங்களை தங்களது வாழும் இடமாகக் கொண்டிருக்கும் அநேகமான பூச்சியினங்கள் - கடுமையான குளிர்காலம் வரும்பொழுது குளிரின் காரணமாகவோ அல்லது சரியான உணவு இல்லாமலோ இறந்து போகின்றன. ஏனென்றால் பூச்சியினங்கள் கடுங்குளிரை தாங்க முடியாத மென்மையான உடலமைப்பைக் கொண்டவை. எனினும் பனிப்பிரதேசத்தில் வாழும் ஒருசில பூச்சியினங்கள் மேற்கண்ட விதிக்கு மாற்றமாகத் திகழ்கின்றன. உதாரணத்திற்கு பட்டாம்பூச்சிபோல் தோற்றமளிக்கும் ஒருவகை பூச்சியினம் பார்க்கும்போது மிகவும் மென்மையாகத் தோன்றும் பூச்சியினமாகும். ஆனால் உண்மையில் அவைகள் கடுங்குளிரையும் தாங்கி உயிர்வாழக்கூடிய வலிமை படைத்தவை. எனவே தான் அவைகள் 'பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள்' என்றழைக்கப்படுகின்றது.
.
.
சாதாரண பட்டாம்பூச்சிகளைப் போலவே இவைகளுக்கும் அதன் உடற்பகுதியில் இணைக்கப்பட்ட இரண்டு இறக்கைகள் உண்டு. இந்த பட்டாம்பூச்சிகள் பனிப்பிரதேசத்தில் பறக்க வேண்டுமெனில் இதன் மார்பில் இறக்கைகள் இணைக்கப்பட்டிருக்கும் பகுதியின் வெப்ப நிலை முப்பது டிகிரி சென்டிகிரேடாக இருக்க வேண்டும். ஆனால் அவைகள் உயிர்வாழும் பனிப்பிரதேசத்தின் வெப்ப நிலை சைபர் டிகிரி சென்டிகிரேடு அல்லது அதற்கும் குறைவாகவே இருக்கும். இருப்பினும் இந்தவகை பட்டாம்பூச்சிகள் இத்தனை கடுமையான குளிரில் எப்படி உயிர்வாழ்கின்றன? பறக்காமல் அசைவின்றி இருக்கும்போது, அவைகளை குளிரில் உரைந்து போகவிடாமல் தடுப்பதோடு மட்டுமின்றி, அவைகளை கடுங்குளிரில் எந்தவித பாதிப்புமின்றி பறக்கச் செய்வது எது?

உஷ்ணத்தை உருவாக்கும் பிரத்யேகமான உடலமைப்புடன், கடுங்குளிரிலும் பறந்து செல்லும் விதத்தில் இந்த பனிப்பிரதேச பட்டாம்பூச்சி படைக்கப்பட்டிருப்பதே இதற்கு காரணமாகும். இந்த உஷ்ணத்தை உருவாக்கும் பிரத்யேக அமைப்பு இன்னும் ஏராளமான வசதிகளைக் கொண்டது.

பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் பறப்பதற்கு முன்பு தங்களது முக்கிய தசைகளில் இணைக்கப் பட்டிருக்கும் இறக்கைகளை தொடர்ந்து அசைக்கிறது. இந்த தொடர் அசைவு இதன் மார்புப் பகுதியின் உள் வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்கிறது. அல்லாஹ் படைத்த இந்த பிரத்யேக அமைப்பு, பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளின் உடல் வெப்பநிலையை சைபர் டிகிரி சென்டிகிரேடிலிருந்து முப்பது டிகிரி சென்டிகிரேடுக்கோ அல்லது அதற்கும் மேலாகவோ அதிகரிக்கச் செய்கிறது. இந்த வெப்பநிலை பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் கடுங்குளிரில் உயிர்வாழ போதுமானதாகும். இருப்பினும், பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் பறந்து செல்ல வேண்டுமெனில் தங்களது உடலின் வெப்பநிலையை மாத்திரம் அதிகரித்தல் போதுமானதன்று.


குளிர்பிரசேத்தின் வெப்ப நிலைக்கும், பட்டாம்பூச்சிகளின் உடலில் உள்ள வெப்ப நிலைக்கும் வித்தியாசம் இருப்பதால், பட்டாம்பூச்சிகள் பறக்கும்போது அதன் உடலில் உள்ள வெப்பநிலை குறைய ஆரம்பிக்கும். ஒரு குவளையில் இருக்கும் சூடான தேநீர் சிறிது நேரத்தில் குளிர ஆரம்பிப்பது போல, பட்டாம்பூச்சியின் உடலில் உள்ள வெப்ப நிலையும் குறைய ஆரம்பிக்கும். எனவே பட்டாம்பூச்சி தனது உடலில் உள்ள வெப்ப நிலையை அதிகரிக்கச் செய்வதோடு மட்டுமின்றி, அதே அளவு வெப்பநிலையை தனது உடலில் தக்க வைத்துக் கொள்வதும் அவசியமாகிறது.

குளிர்பிரதேசத்தில் வாழும் பட்டாம்பூச்சிகள் உயிர்வாழவும், பறக்கவும் வேண்டுமெனில் அதன் உடலில் உள்ள வெப்பநிலையை தக்க வைத்துக் கொள்ளவென இன்னொரு அமைப்பும் தேவைப்படுகிறது. பனிப்பிரதேச பட்டாம்பூச்சியின் இந்தத் தேவையையும் நிறைவேற்றிக் கொள்ளும் வகையில் படைப்பளார்களில் எல்லாம் மிகைத்த படைப்பாளன் அல்லாஹ், அதற்கு இன்னும் ஒரு பிரத்யேக அமைப்பை கொடுத்திருக்கிறான். பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளின் உடலமைப்பு - வெப்பம் குறைவதை அடியோடு தடுக்கும் அடர்த்தியான செதில்களை கொண்டுள்ளன. அடர்த்தியான செதில்கள் இல்லாத பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள், அடர்த்தியான செதில்களை கொண்டுள்ள பட்டாம் பூச்சிகளைவிட இருமடங்கு விரைவாக குளிரினால் நடுங்க ஆரம்பித்து விடுகின்றன என ஆய்ந்தறிந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


மேற்கூறியவைகள் யாவும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் தங்களை குளிரிலிருந்து பாதுகாத்துக்கொள்ள இறைவன் வழங்கிய இயந்திரங்கள். மேற்கூறிய வசதிகள் யாவும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் இவ்வுலகில் தோன்றிய நாள் முதலே அவைகளோடு உள்ளவை. இல்லையெனில் கடுங்குளிரினால் இறந்துபோயிருக்கும் இந்த இனம் நாளடைவில் அழிந்தே போயிருக்கும். கடுமையான குளிர்ப்பிரதேசங்களில் வசிக்கும் பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகள் மற்ற பட்டாம்பூச்சியினங்களை விட சிறப்பியல்களை கொண்டு படைக்கப்பட்டுள்ளது என்றும், அவைகள் கொண்டிருக்கும் சிறப்பியல்புகள் யாவும் எதேச்சையாக கிடைத்தது அல்ல என்பதை விளங்கிக் கொள்வதற்கு பெரிதாக ஒன்றும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை.



கடுங்குளிரிலும் உயிர்வாழக் கூடிய சிறப்பியல்புகளை படைப்பாளர்களில் எல்லாம் மேன்மையான படைப்பாளன் வல்ல அல்லாஹ்வே இந்த பனிப்பிரதேச பட்டாம்பூச்சிகளுக்கு வழங்கியிருக்கிறான். அந்த படைப்புகள் அனைத்தையும் அறிந்தவன் வல்ல அல்லாஹ் ஒருவனே. இது பற்றி வல்ல அல்லாஹ் அருள்மறை குர்ஆனில் குறிப்பிடுகிறான் :

"'இன்னும், உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை, மேலும் அவை வாழும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான். இவையனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான புத்தகத்தில் (பதிவாகி) இருக்கின்றன." (அத்தியாயம் 11 - ஸுரத்துல் ஹூது - 6வது வசனம்).

Monday, September 14, 2009

ARE YOU MARRIED ?!

1. Marriage is not a word. It's a sentence (a life sentence).

2. Marriage is love. Love is blind. Therefore marriage is an institution for the blind.

3. Marriage is an institution in which a man loses his Bachelor's Degree and the woman gets her masters.

4. Marriage is a three-ring circus: engagement ring, wedding ring and suffering.

5. Married life is full of excitement and frustration: In the first year of marriage, the man speaks and the woman listens. In the second year, the woman speaks and the man listens.In the third year, they both speak and the NEIGHBOUR listens.

6. Getting married is very much like going to a restaurant with friends.You order what you want, and when you see what the other person has, you wish you had ordered that instead.

7. There was this man who muttered a few words in the church and found himself married. A year later he muttered something in his sleep and found himself divorced.

8. A happy marriage is a matter of giving and taking; the husband gives and the wife takes.
.
9. Son: How much does it cost to get married, Dad? Father: I don't know son, I'm still paying for it.
.
10. Son: Is it true Dad? I heard that in ancient China, a man doesn't know his wife until he marries her. Father: That happens everywhere, son, EVERYWHERE!

11. Love is one long sweet dream, and marriage is the alarm clock.
.
12. They say that when a man holds a woman's hand before marriage, it is love; after marriage it is self-defense.
.
13. When a newly married man looks happy, we know why. But when a 10-year married man looks happy, we wonder why.

14. There was this lover who said that he would go through hell for her. They got married, and now he is going through HELL.


16. When a man steals your wife, there is no better revenge than to let him keep her.

17. Eighty percent of married men cheat in America, the rest cheat in Europe.
.
18. After marriage, husband and wife become two sides of a coin. They just can't face each other, but they still stay together.

19. Marriage is man and a woman become one. The trouble starts when they try to decide which one.

20. Before marriage, a man yearns for the woman he loves. After the marriage the "Y" becomes silent.
.
21. I married Miss right; I just didn't know her first name was Always.

22. It's not true that married men live longer than single men, it only seems longer.

23. Losing a wife can be hard. In my case, it was almost impossible.
.
24. A man was complaining to a friend: I HAD IT ALL-MONEY, A BEAUTIFUL HOUSE, THE LOVE OF A BEAUTIFUL WOMAN, THEN POW! IT WAS ALL GONE. WHAT HAPPENED, asked his friend. He says MY WIFE FOUND OUT.
.
25. WIFE: Let's go out and have some fun tonight. HUSBAND: OK, but if you get home before I do, leave the hallway lighs on.
.
26. At a cocktail party, one woman said to another: AREN'T YOU WEARING YOUR RING ON THE WRONG FINGER? The other replied, YES, I, AM. I MARRIED THE WRONG MAN.

27. Man is incomplete until he gets married, then he is finished.

28. It doesn't matter how often a married man changes his job, he still ends up with the same boss.
.
29. A man inserted an ad in the paper - WIFE WANTED. The next day he received a hundred of letters and they all said the same thing - YOU CAN HAVE MINE.

30. When a man opens the door of his car for his wife, you can be sure of one thing - either the car is new or the wife is.

---------
These all is being spread by those who don't wanna marry. :-0
---------
.
திருமணம் செய்து கொண்ட அனைவருக்கும் மேலோகத்தில் சொர்க்கம் நிச்சயம் கிடைக்கும் என்று என் நண்பன் ஒருவன் சொன்னான்.
காரணம் கேட்டதற்கு, அது தான் நரகத்தை பூமியில் அனுபவச்சி விட்டோமே என்று ஒரு போடு போட்டான்.
.
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயுக்கப்படுதோ இல்லையோ, ஆனால் திருமணம் புரிந்தவர்களுக்கு சொர்க்கம் நிச்சயமாம்.
.
ஸோ.... ஆர் யூ கோயிங் டு கெட் மேர்றி...?
ரீட் எகைன் ஆல் த அபவ் பாய்ண்ட்ஸ்.
:-)