Monday, November 08, 2010

Eid Mubarak - புனித பெருநாள் நல்வாழ்த்துக்கள்


click on the image to reach me via email message... thanx ! 

1 comment:

  1. கனவினை மெய்பிப்பதாக விழைந்து மனதுக்கு பிடித்த மகனை விரைந்து அறுத்திடத் துணிந்த போழ்து பொறுத்திட்டார் புதல்வர் மகிழ்ந்து...
    மனிதப் பலியினை மறுத்து;
    புனித சுவனத்து ஆட்டினை அறுத்து பகரமாக்கியது படைத்தோனின் நியாயம் அகத்தின் அழுக்காறு களைவதே தியாகம்;
    இறைச்சியும்; இரத்தமும் இறைவனைச் சேரா!
    தந்தையும் மகனுமாய் உழைத்து;
    சிந்தையைக் காந்தம்போல் கவரும் முதலாலயம் அமைத்து;
    பாரோரெல்லாம் பயணித்திட அழைத்தனரே...
    யாரெல்லாம் பாக்யம் பெற்றனரோ- அவர்களெல்லாரும் இச்சையை துறந்து; இம்மையை மறந்து;
    ஹஜ்ஜை நாடி; இறையன்பைத் தேடி;
    இன்பமாய் தல்பியா பாடி;
    துன்பம் போக்க துஆ செய்வர் கோடானு கோடி....
    பாக்யம் பெற்றவர்களாய் நம்மனைவரையும் ஆக்கியருள வேண்டும்- ஆற்றல் மிகு படைத்தோன். "கவியன்பன்"கலாம், அதிராம்பட்டினம்






    Kalam |Accounts
    Granite Construction Company
    P.O.Box: 842
    p +971 2 6770080 (Ext.343) | m +971 50 8351499

    ReplyDelete

COMMENTS PLEASE....!